Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
5,000 சர்வீஸ் மையங்கள்... மெகா இலக்குடன் காய் நகர்த்தும் மாருதி நிறுவனம்!
சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கு மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பட்ஜெட் கார் வாங்குவோரின் முதல் தேர்வாக மாருதி தயாரிப்புகளே விளங்குகின்றன. சரியான விலை, அதிக மைலேஜ், சிறந்த சேவை போன்ற காரணங்கள் மாருதிக்கு அதிக வலுசேர்க்கின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இன்னும் மிக நெருக்கமான சேவை வழங்கும் திட்டத்துடன் மாருதி காய்களை நகர்த்தி வருகிறது.
இந்தியாவில் தனது சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை 5,000 என்ற அளவில் உயர்த்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாருதியின் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் சுஸுகி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தோஹிஹிரோ சுஸுகி பங்குதாரர்கள் கூட்டத்தில் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்திய மார்க்கெட்டில் தனது பங்களிப்பை தக்க வைப்பதற்காக சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை பெருவாரியாக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறி இருக்கிறார். தற்போது நாட்டிலுள்ள 1,667 நகரங்களில் 2,000 டீலர்ஷிப்புகளுடன் இயங்கி வருகிறது மாருதி. அத்துடன் 3,200 சர்வீஸ் மையங்களும் உள்ளன.
இந்த நிலையில், வரும் ஆண்டுகளில் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது மாருதி நிறுவனம். 5,000 சர்வீஸ் மையங்களில் 3,000 சர்வீஸ் மையங்கள் டீலரின் நேரடி மையங்களாகவும், மற்றவை நேரடி அங்கீகாரம் பெற்ற டீலர் சாராத சர்வீஸ் மையங்களாகவும் இருக்கும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,000 விற்பனை மையங்களையும், 1,800 சர்வீஸ் மையங்களையும் திறக்க மாருதி திட்டமிட்டுள்ளது. அதாவது, மூன்றாம் நிலை நகரங்களிலும் மாருதி நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை சிறப்பாக கிடைக்கும்.
இதனால், வாடிக்கையாளர்களை எளிதாக தக்க வைக்க முடியும் என மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி நம்புகிறது. நிச்சயம் இந்த செய்தி மாருதி பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் விஷயமாகவே இருக்கும்.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!