Just In
- 4 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 4 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
"ஜிஎஸ்டி பற்றி கவலை இல்லை"... ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் மும்முரம்; மாருதி சுசுகி அதிரடி..!!
"ஜிஎஸ்டி பற்றி கவலை இல்லை"... ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் மும்முரம்; மாருதி சுசுகி அதிரடி..!!
ஜிஎஸ்டி-யின் அமலாக்கத்தால் இந்தியாவில் ஹைஃபிரிட் கார்களின் விலை உயர்ந்தன. இது ஆட்டோமொபைல் துறையை சார்ந்தவர்களை கவலை அடைய செய்துள்ளது.
இந்த பாதிப்பை குறித்து துளிக்கூட கவலையில்லாமல், ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் மும்முரமாக இறங்கப்போவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது.
மைல்ட் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தை பெற்ற கார்களை உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளது மாருதி சுசுகி.
தற்போது இந்நிறுவனம் சியாஸ் செடான் மற்றும் எர்டிகா எம்.பி.வி ஆகிய கார்களை மைல்ட் ஹைஃபிரிட் முறையில் தயாரித்து வருகிறது.
வருங்காலத்தில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை குறைந்து மின்சாரம் மற்றும் ஹைஃபிரிட் கார்களுக்கு விற்பனை அதிகரிக்கும்.
இதனால் தான் இந்தியாவில், பல்வேறு கார் நிறுவனங்கள் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தில் மும்முரம் காட்டி வருகின்றன.
ஆனால் கடந்த 1ம் தேதி முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி நடைமுறை அமலாக்கப்பட்ட பிற்பாடு, ஹைஃபிரிட் கார்களின் விலை மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் வரை உயர்ந்துள்ளது.
அதற்கு காரணம், ஹைஃபிரிட் கார்கள் அனைத்தும் ஆடம்பர தேவைகளுக்கான பிரிவில் வருகின்றன. அதனால் செஸ் வரி உட்பட ஜிஎஸ்டி-யின் கீழ் 43 சதவீதம் வரி இதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கென்னிச்சி அயூகாவா கூறும்போது,
"ஹைஃபிரிட் தொழில்நுட்பம் பெற்ற கார்களை தயாரிக்க நாங்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டோம். சுற்றுச்சூழலை பாதிக்காத கார்களை நாங்கள் இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வோம்" என்று தெரிவித்தார்.
ஹைஃபிரிட் திறன் பெற்ற கார்கள் மீது தற்போது இந்தியா அரசு விதித்துள்ள வரி மதிப்பை குறைக்கும் என மாருதி சுசுகி எதிர்பார்த்துள்ளது.
அனைத்து ரக வாகனங்களுக்கு இணையாக ஹைஃபிரிட் கார்களை மத்திய அரசு பார்க்கக்கூடாது என்பது ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!