Just In
- 1 hr ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 1 hr ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 3 hrs ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 3 hrs ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Movies யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
- Technology இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
- News உலகிற்கே ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. ஏற்றுமதி செய்ய போகும் ராணிப்பேட்டை.. ஆட்டோமொபைல் புரட்சி
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரெட்புல் கோ கார்ட் ரேஸிங் பந்தயம் இந்தியாவில் அறிமுகம்: முழு விபரம்!
கார் பந்தய கனவுடன் காத்திருக்கும் இளம் வீரர்களை இனம் கண்டு ஊக்குவிக்கும் விதத்தில், கோ கார்ட் பந்தயத்தை ரெட்புல் நிறுவனம் நடத்துகிறது. இந்த போட்டிக்கான அறிமுக நிகழ்வு நேற்று மும்பையில் நடந்தது. இந்த
கடந்த வாரம் இந்தியாவில் கோ கார்ட் பந்தயத்தை துவங்க இருப்பதாக ரெட்புல் நிறுவனம் அறிவித்தது. அதன்படி, இந்த பந்தயத்தின் அறிமுக நிகழ்வு நேற்று மும்பையில் நடந்தது. இந்த பந்தயம் தொடர்பான விரிவான தகவல்களை தொடர்ந்து காணலாம்.
கார் பந்தயத்தில் ஆர்முடையவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், இந்த கோ கார்ட் பந்தயத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ரெட்புல் நிறுவனம். இந்த அறிமுக விழா நிகழ்ச்சியில், பிரபல கார் பந்தய வீராங்கனை மிரா எர்டா கலந்து கொண்டார்.
மும்பையின் லோயர் பரேல் பகுதியில் உள்ள ஸ்மாஷ் ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் மையத்தில் இந்த விழா நடந்தது. இந்த போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெப்கேமரா மூலமாக புகைப்படத்தையும், சுய விபரங்களையும் பதிவு செய்து கொண்டு போட்டியில் பங்கு பெறலாம்.
பந்தய களத்தில் விரைவாக சுற்றுக்களை முடிப்பவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதத்தில் மும்பை மற்றும் குர்கானில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த போட்டியில் பங்குபெற்று மிக விரைவாக சுற்றுகளை நிறைவு செய்யும் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மற்றொரு தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க வேண்டும். அதில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள், ரெட்புல் நடத்தும் தேசிய அளவிலான கோ கார்ட் பந்தயத்தில் பங்கு பெற தகுதியுடையவர்களாக தேர்வுசெய்யப்படுவர்.
இறுதிப் போட்டி பெங்களூரில் உள்ள மெகோ கார்டோபியா மையத்தில் நடைபெற இறுக்கிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர் அபுதாபியில் நடைபெற இருக்கும் ஃபார்முலா-1 கார் பந்தயத்தை நேரில் கண்டு களிப்பதற்கான வாய்ப்பை ரெட்புல் நிறுவனம் வழங்க இருக்கிறது.
கார் பந்தயத்தில் திறமையானவர்களை இனம் கண்டு ஊக்கப்படுத்தும் விதத்தில், இந்த கோ கார்ட் பந்தயத்தை ஊட்டச்சத்து பான நிறுவனமான ரெட்புல் நடத்துகிறது. இது நிச்சயமாக இளைய தலைமுறை பந்தய வீரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று நம்பலாம்.
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு