Just In
- 3 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 33 min ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 1 hr ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 2 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- News குலுங்கியது திருப்பரங்குன்றம்.. முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்.. பரவசத்தில் பூரித்த மதுரை
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த அவசியமில்லை!
சுங்கச் சாவடிகளில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க நேர்ந்தால், கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் அளித்துள்ளத
சுங்கச் சாவடிகளில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் அவசியம் ஏற்பட்டால், கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தொலைவுகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வாகனத்தின் வகை மற்றும் தூரத்தை பொறுத்து இந்த சுங்கச் சாவடிகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவற்காக வாகனங்கள் வரிசை கட்டுவதால் வாகன ஓட்டிகளுக்கும், பயணிப்போருக்கும் அதிக கால விரயம் ஏற்படுகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் வாகன ஓட்டிகள் சுங்கச் சாவடிகளில் நிற்பதே பெரும் தலைவலியாக மாறிவிடுகிறது.
சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் வசூல் முறை குறித்து பஞ்சாப் மாநிலம், லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் கேட்டு மனு செய்தார்.
இந்த மனுவிற்கு பதில் அளித்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு வரி இல்லை என்றும், அது சேவை கட்டணமாகவே அது வசூலிக்கப்படுவதாக பதில் அளித்துள்ளது.
மேலும், சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருப்பவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விதியை நடைமுறையில் பின்பற்றுவதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்த விதி முறையாக அமலுக்கு கொண்டு வரப்படுவதுடன், இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம்.
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!