Just In
- 1 hr ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 4 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ஓட்டுநரில்லாமல் தானாக இயங்கும் குப்பை லாரி- வால்வோ நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு..!
தானாக இயங்கும் கார், பைக், ஹெலிகாப்டர்கள் போன்ற வரிசையில் விரைவில் வால்வோ அறிமுகப்படுத்துகிறது தானாக குப்பை அள்ளும் டிரக்குகள்.
தானியங்கி வாகன தொழில்நுட்பத்தில் முழு மூச்சாக இறங்கியுள்ளது வால்வோ நிறுவனம். முதல் முயற்சியாக தானாக இயங்கக்கூடிய திறன் பெற்ற குப்பை அள்ளும் டிரக்குகளை தயாரித்துள்ளது வால்வோ.
குப்பை மேலாண்மை துறையில் நிபுணத்துவம் பெற்ற ரெனவோ என்ற நிறுவனத்துடன் இணைந்து தானாக இயங்கும் திறன் கொண்ட குப்பை அள்ளும் டிரக்குகளை உருவாக்கியுள்ளது வால்வோ.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் பணியில் ஓட்டுநர்களின் பங்கு குறையும் எனவும், இதன்மூலம் வாழும் பகுதிகளில் தூய்மைக்கான பாதுகாப்பு அதிகரிக்கும் எனவும் வால்வோ தெரிவித்துள்ளது.
குப்பை அள்ளவேண்டிய பகுதிகளில் இந்த டிரக்குகளை ஓட்டுநர் கொண்டு சென்று நிறுத்திவிடுவார். ஓட்டுநர்கள் கட்டளையை கொடுக்க கொடுக்க, டிரக்குகள் சென்சார் உதவியுடன் பணியை தொடங்கும்.
தானாக இயக்கம் கொண்ட டிரக்குகள் பணி செய்யவேண்டிய இடங்களில் ஏற்கனவே சென்சார் பதிக்கப்பட்டு இருக்கும். அவற்றுடன், ஓட்டுநரின் கட்டளைகளை கேட்டு வரைபடங்கள் வாயிலாக டிரக்குகள் செயல்படும்.
வால்வோ தயாரித்துள்ள இந்த டிரக்குகளில் கூடுதல் சிறப்பு என்ன என்றால், ஓட்டுநரின் உத்தரவின் மூலம் டிரக்குகள் தானாகவே ரிவெர்ஸ் செய்துக்கொள்ள முடியும்.
ரிவெர்ஸ் செய்ய வரைப்படங்கள் மற்றும் சாலைகளை ஆராயும் திறன் போன்ற தொழில்நுட்பங்கள் ஜி.பி.எஸ் மூலம் டிரக்குகளில் இணைக்கப்பட்டுள்ளன.
டிரக்குகளின் ஸ்டீயரிங், கியர் மாற்றம் மற்றும் வேகம் என அனைத்தும் தானாக இயங்கக்கூடியவை தான். அதேபோல சூழ்நிலைக்கு தகுந்தவாறு சாலைகளில் டிரக்குகளால் இயங்கும் முடியும் என்கிறது வால்வோ.
வால்வோ நிறுவனம் உருவாகியுள்ள இந்த புதிய தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கவனத்தை ஈர்துள்ளது.
சில ஸ்வீடன் நாட்டு குடியிருப்பு பகுதிகளில் இதற்கான சோதனையையும் நடத்தி வருகிறது வால்வோ. சோதனையின் போது டிரக்குகள் செயல்பாடு மற்றும் செயல்திறனுடன் பொதுமக்களுடையை கருத்துகளும் கேட்கப்படுகின்றன.
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!