Just In
- 32 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவின் மிக நீளமான சொகுசு பஸ்: பெங்களூர்-மைசூர் இடையே அறிமுகம்
இந்தியாவின் மிக நீளமான சொகுசு பஸ் பெங்களூர்- மைசூர் இடையே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய பஸ் சேவையை கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.அசோகா நேற்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.
14.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த மல்டி ஆக்சில் வால்வோ பஸ்சில் கழிவறை மற்றும் கேண்டீன் வசதிகள் இருக்கிறது. பயணிகளுக்கு மிகச் சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வகையிலான வசதிகளை இந்த புதிய பஸ் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து அமைச்சர் அசோகா கூறுகையில்," பயணிகளுக்கு நிறைவான சேவை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறோம். பெங்களூர்-மைசூர் இடையில் இந்த புதிய பஸ்சை பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்துள்ளோம்.
வாடிக்கையாளர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பெங்களூர்-சென்னை இடையில் இந்த புதிய பஸ் சேவையை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
வால்வோ நிறுவன அதிகாரி ஆகாஷ் பாஸி கூறுகையில்,"புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த மல்டி ஆக்சி்ல் பஸ் சர்வதேச அளவில் முதலில் இந்தியாவில்தான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்பு, டிரைவரின் வசதிகளை கருத்தில் கொண்டு பஸ்களை வடிவமைத்து வருகிறோம்," என்றார்.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!