தற்போது 3000 ஆக உள்ள எக்ஸ்யூவியின் மாத உற்பத்தியை 4000ஆக உயர்த்துகிறது மஹிந்திரா. இதனால், அடுத்த முறை புக்கிங் செய்ய முடியுமா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு
கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என வோக்ஸ்வேகன் கவலை தெரிவி்த்துள்ளது. விற்பனை மந்தத்துக்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அந்த
அடுத்த மாதம் இந்தியாவிலிருந்து ஆப்ரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு இயானை ஹூண்டாய் ஏற்றுமதி செய்கிறது. இதன்மூலம், ஏற்றுமதியில் நம்பர்-1 இடத்தை தொடர்ந்து தக்கவைக்க முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.கார் உற்பத்தியில் இரண்டாம்
இந்தியாவில் ரூ.4000 கோடியில் புதிய ஆலை கட்ட திட்டமிட்டிருந்த பீஜோ தற்போது அந்த திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளது. தனது சர்வதேச கூட்டாளியான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்பில் இந்தியாவில் கார்களை உற்பத்தி
ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி குறைத்ததையடுத்து, நாட்டின் மிகப்பெரிய கார் கடன் வழங்கும் நிறுவனமாக திகழும் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) கார் கடனுக்கான வட்டியை 0.5 சதவீதம் குறைத்துள்ளது.கடந்த ஆண்டு வங்கிகளுக்கான ரெப்போ
கடும் போட்டிக்கு மத்தியில் டுகாட்டி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை ஆடி கார் நிறுவனம் வாங்குகிறது.இத்தாலியை சேர்ந்த சூப்பர் பைக் தயாரிப்பாளரான டுகாட்டி உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனம். மோ்ட்டார்சைக்கிள் பந்தயங்களிலும் டுகாட்டி மோட்டார்சைக்கிள்கள் வெற்றிகொடி
அடுத்த மாதம் முதல் இந்தியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்கு எர்டிகாவை ஏற்றுமதி செய்ய இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.கடந்த வாரம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எர்டிகா கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவுக்காக
தேவை அதிகரித்துள்ளதால் ஐ20 மற்றும் வெர்னா டீசல் கார் உற்பத்தியை 50 சதவீதம் உயர்த்தியுள்ளது ஹூண்டாய். இதனால், வெயிட்டிங் பீரியட் வெகுவாக குறையும்.பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்களுக்கு டிமான்ட் அதிகரித்துள்ளது. இதனால்,
ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கான டீசல் எஞ்சின் உற்பத்திக்காக ரூ.2000 கோடியை மாருதி முதலீடு செய்கிறது.ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, டீசல் மாடல்களுக்கு தேவை
கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் பொலிரோ எஸ்யூவி கார்களை விற்று மஹிந்திரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.மஹிந்திராவின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான பொலிரோ எஸ்யூவி, விற்பனையில் சத்தமில்லாமல் பல சாதனைகளை புரிந்து வருகிறது.
இன்னும் 3 ஆண்டுகளில் புதிய ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்த இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா சென்னை அருகே ஒரகடத்தில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட தனது ஆராய்ச்சி மையத்தை நேற்று திறந்தது.