Just In
- 1 hr ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 4 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2,500 கிமீ தூரத்தை 40 மணிநேரத்தில் பைக்கில் கடந்த கோவை கல்லூரி மாணவர்!
கோயம்பத்தூர்: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், 2,500 கிமீ தூரத்திற்கு மோட்டார்சைக்கிளில் பிரச்சார பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் துளசிமணி.
இவர் கோவையிலுள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்த நிலையில், சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரத்யேக பயணத் திட்டத்தை வகுத்தார். அதன்படி, கடந்த 1ந் தேதி கன்னியாகுமரியிலிருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்ட அவர், ஜூன் 3ந் தேதி உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை அடைந்தார்.
மொத்தம் 2,511 கிமீ தூரத்தை 40 மணிநேரத்தில் அவர் மோட்டார்சைக்கிளில் கடந்தார். தனது பயணத்தின்போது வழியெங்கும் சாலை விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்து, சாலை விழிப்புணர்வு பற்றி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அவரை டெல்லி தமிழ் சங்கம் பாராட்டியுள்ளது. அதேபோன்று, கோயம்பத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஷ்வநாதனும் துளசிமணியை கவுரவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் சார்பிலும் துளசிமணிக்கு பாராட்டுகள்!!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!