Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரமலான் நோன்பு காலம் வரை வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: காவல்துறை அதிரடி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ரம்ஜான் நோன்பு காலம் முடியும் வரை புதிய சாலை விதிகளை அந்நகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரமலான் நோன்பு மாதத்தில் அசாம்பாவிதங்களை தவிர்க்க அதிரடியான சாலை கட்டுபாட்டு விதிகளை அபுதாபி நகர காவல்துறை அமல்படுத்தியுள்ளது.
அபுதாபி நகரத்தின் ரோந்து மற்றும் சாலை போக்குவரத்து துறையின் அதிகாரியான மொஹமத் தாய் அல் ஹிம்ரி இதற்கான உத்தரவை அபுதாபி நகரம் முழுவதும் பிறப்பித்துள்ளார்.
அதன்படி ரமலான் நோன்பு காலங்களில் கனரக வாகனங்கள் மற்றும் டிரக்குகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை அபுதாபி நகர சாலைகளில் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதே நேரங்களில் 50 பயணிகளுக்கு மேல் பொது போக்குவரத்து ஊர்திகளில் பயணிக்கக்கூடாது என அபுதாபி காவல்துறை ஆணையகம் அறிவித்துள்ளது.
மேலும் இதே விதிமுறைகளை பின்பற்றி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை அபுதாபி நகரத்தில் வாகனங்கள் செயல்படவேண்டும் என அந்நகர மக்களுக்கு அறிவுறத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அபுதாபி நகரத்தில் உள்ள அனைத்து கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சுற்றறிக்கையும் மற்றும் நேரடியான அறிவிப்புகளும் அதிகாரி மொஹமத் தாஹி தலைமையில் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சாலை விதிகளுக்கு அபுதாபி நகரத்தில் பல்வேறு கட்டுபாடுகள் உள்ளன. அதை தொடர்ந்து ரமலான் நோன்பு காலத்தில்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கவே ஐக்கிய அரபு அமீரக அரசு அபுதாபி காவல்துறைக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை பின்பற்றியே அபுதாபி நகரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய அந்நகர காவல்துறையோடு சேர்ந்து போக்குவரத்து துறை காவல் அதிகாரிகளும் இணைந்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
வாகனங்களை குறிப்பிட்ட நேரங்களில் இயக்குவதற்கான கட்டுபாடுகள் மட்டுமின்றி, அதை செலுத்துவதிலும் சில விதிமுறைகளை அபுதாபி காவல்துறை வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்புகளோடு வேகக் கட்டுபாட்டை மீறுவது, இருக்கை பெல்டுகள் அணியாமல் இருப்பது, பயணத்தின் போது செல்ஃபோன் பயன்படுத்துவது, மேலும், சாலையில் வாகன இடைவெளிகளை முறையாக பின்பற்றாமல் இருப்பது, சாலைகளில் எதாவது கவனச்சிதறலாக வாகனத்தை ஓட்டுவது, போன்ற செயல்களை செய்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் அபுதாபி நகர காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!