Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கார்கள் - பேருந்துகளில் ஏபிஎஸ் பொருத்த காலக்கெடு நிர்னயித்தது மத்திய அரசு
அனைத்து கார்கள் மற்றும் பேருந்துகளிலும் (ஏபிஎஸ்) ஆண்ட்டி பிரேக்கிங் சிஸ்டத்தினை பொருத்த மத்திய அரசு காலக்கெடு நிர்னயித்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
ஏபிஎஸ் எனப்படும் ஆண்ட்டி பிரேக்கிங் சிஸ்டத்தினை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து கார்கள் மற்றும் பேருந்துகளிலும் கட்டாயமாக பொருத்த வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கெடு நிர்னயித்துள்ளது.
ஏபிஎஸ் என்றால் என்ன?
திடிரென பிரேக் பிடிக்கும் போது வீல்கள் லாக் ஆகாமல் தடுக்கும் அமைப்பே ஏபிஎஸ் எனப்படும் ஆண்ட்டி பிரேக்கிங் சிஸ்டமாகும். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழப்பதை தவிர்க்க முடியும். இதன் காரணமாக வாகன விபத்துகளை தடுக்கலாம்.
இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி ஏபிஎஸ் பொருத்தப்பட்ட வாகங்களில் 20% அளவிற்கு விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏபிஎஸ் அமைப்பு வாகனங்களை விபத்துக்களில் இருந்து காக்கவல்லது.
இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தயாரிக்கப்படும் புதிய கார்கள் மற்றும் பேருந்துகளில் ஏபிஎஸ் கட்டாயமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
மேலும், தற்போது இருக்கக்கூடிய மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு 2019 ஏப்ரல் என மத்திய அரசு நிர்னயித்துள்ளது.
பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் ஏபிஎஸ் என்பது ஒரு விருப்பத்தின் பேரில் கிடைக்கக்கூடிய அம்சமாகவே இருந்து வருகிறது. இனி 2019 ஏப்ரல் முதல் அனைத்து புதிய கார்களிலும் அது நிலையான அம்சமாக கிடைக்கும்.
பொதுவாகவே உலகளவில் நடக்கக்கூடிய வாகன விபத்துகளில் இந்தியாவில் தான் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு மட்டும் நடந்த சாலை விபத்துக்களில் 146,133 பேர் இறந்துள்ளனர், இதுவே 2014ல் 139,671 பேராக இருந்தது. வருடா வருடம் இந்த எண்ணிக்கை 4 %- 5 % வரை அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களிலும் வரும் மார்ச்31க்குள் பிஎஸ்4 என்ற மாசு கட்டுப்பாட்டு தர விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என மத்திய அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.
மாருதியின் இக்னிஸ் மாடல் காரின் படங்கள் :
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!