Just In
- 46 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாகுபலி நாயகி அனுஷ்காவின் கேரவன் வாகனம் பறிமுதல்: பொள்ளாச்சியில் திடீர் பரபரப்பு
படப்பிடிப்பு தளத்தில் பாகுபலி நாயகி அனுஷ்கா பயன்படுத்தும் கேரவன் திடீர் என பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாகுபலி படத்தின் 2ம் பாகம் கடந்த மாதம் வெளியாகி தற்போது வரை 1500 கோடிக்கும் உலகளவில் வசூல் சாதனை படைத்து ஓடி வருகிறது.
இதில் நடித்த பலரும் இந்தியளவில் சூப்பர் ஸ்டார்களாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரை இந்திய திரையுலகம் உற்றுநோக்கி வருகிறது.
இந்நிலையில் பாகுபலி படத்தில் நடித்தவர்களில் அனுஷ்கா மட்டும் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
தெலுங்கில் தயாராகும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அனுஷ்கா படப்பிடிப்பு நடப்பதை அறியும் பலர் படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் வந்து கூட்ட நெரிசல் ஏற்படுவதால், பணிகளை முடிக்க படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது
ரசிகர்களின் வருகை அதிகரித்து வருவதால் நடிகை அனுஷ்கா அவருக்காக இருந்த கேரவனில் தங்காமல், பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அனுஷ்காவிற்காக கொண்டுவரப்பட்ட கேரவனை தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு தளம் பரபரப்பானது. கேரவன் எதற்காக கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல்களை படக்குழு அறிந்திருக்கவில்லை.
பின்னர் அவர்களிடம் பேசிய போக்குவரத்து போலீசார், பொள்ளாச்சியில் நடைபெறும் படப்பிடிப்பு தளங்களில் இந்த குறிப்பிட்ட வாகனத்தை பயன்படுத்த உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறிமுதல் செய்வதாக தெரிவித்தனர்.
உரிய ஆவணங்களை காண்பித்து மீண்டும் கேரவனை பெற்றுக்கொள்ள படக்குழுவிற்கு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் அவர்களிடம் கேரவனை கைப்பற்றி, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
தயாரிப்பாளர் தரப்பில் கேரவனுக்கு உரிய வாடகைப் பணம் தராததால், அதன் உரிமையாளர் போக்குவரத்து போலீசிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த போலீசார் கேரவனை கைப்பற்றி சென்றுள்ளனர் என மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் கேரவனை கைப்பற்றி செல்லும் போது அதில் அனுஷ்கா இல்லை. தற்போது கேரவன் இல்லாததால் அனுஷ்கா பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொள்வாரா என படக்குழு கவலையில் உள்ளது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!