Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற தானியங்கி ஹெலிகாப்டர்ரின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி..!!
பிரபல ஏர்பஸ் நிறுவனம் தயாரித்துள்ள தானியங்கி ஹெலிகாப்டரின் முதல் சோதனை ஒட்டம் வெற்றி அடைந்துள்ளது
வான் வழிக்கான வாகனங்களை தயாரிக்கும் பிரபல ஏர்பஸ் நிறுவனம், தானாக இயங்கக்கூடிய ஹெலிகாப்டரை தயாரித்து அதற்கான சோதனையில் வெற்றி அடைந்துள்ளது.
வரும் காலங்களில் தானியங்கி வாகனங்கள் ஆட்டோமொபைல் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பலரது கணிப்பாக உள்ளது.
வான் ஊர்திகளை தயாரித்து வழங்குவதில் உலகின் பிரபலமான நிறுவனங்கள் ஏர்பஸ் ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிகாப்டர்ஸ் குயிம்பால்.
இந்த இரு நிறுவனங்களின் கூட்டணியில் தயாரான விஎஸ்ஆர் 700 என்ற தானியங்கி ஹெலிகாப்டர் வெற்றிக்கரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
சாதரணமாக ஹெலிகாப்டர்களில் உள்ள அனைத்து வசதியையும் கொண்ட இது 7 மாதங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக் ஏர்பஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
விஎஸ்ஆர் 700 ஹெலிகாப்டரால் மேலே எழும்புதல், தரையிறங்குவது, பறப்பது ஆகியவற்றை விமானி இல்லாமல் தானாகவே செய்து கொள்ள முடியும்.
கூடுதலாக தட்பவெட்ப சூழ்நிலை மற்றும் காற்றின் வேகத்தை தானாகவே ஆராய்ந்து அதற்கேற்றார் போல் இதனால் செயல்படவும் முடியும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது.
விஎஸ் ஆர் 700 ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்ட போது, கூடுதலாக அதில் விமானி ஒருவர் இருந்து அதன் செயல்பாட்டை முழுவதும் கண்காணித்துள்ளார்.
விமானி கொண்டும் அல்லது தானாகவே இயங்கும் திறன் கொண்டும் இயங்கும் வகையில் இன்று ஆட்டோமொபைல் துறையை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள விஎஸ்ஆர் 700 ஹெலிகப்டர் 250 கிலோ வரை எடை தாங்கும்.
மேலும், இதனால் வானில் பறக்க தொடங்கி, பயன்பாட்டினை பொறுத்து அதிகப்பட்சமாக பத்து மணி நேரம் வரை இதனால் தொடர்ந்து பறக்க முடியும்.
தற்போது சோதனை வடிவமாக தயாரிக்கப்பட்டு வெற்றிப்பெற்றுள்ள விஎஸ்ஆர் 700 ஹெலிகாப்டரின் முழுமையான வடிவம் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியிடப்படும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350