Just In
- 12 min ago பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
- 2 hrs ago மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
- 3 hrs ago நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
- 4 hrs ago சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
Don't Miss!
- Sports டி20 உலககோப்பை - இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியானது.. 20 பேர் இடம் பிடித்துள்ள அணி விவரம்
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Finance வங்கிகளுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை.. மறைமுக கட்டணமா.. ரொம்ப தப்பு..!!
- News TN Lok Sabha Election 2024 LIVE: தமிழகம், புதுவையில் பிரசாரம் ஓய்ந்தது! ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Lifestyle உடம்பு சூடு பிடிச்சுகிச்சா? அப்ப இந்த பழ ஜூஸ்களை அடிக்கடி வாங்கி குடிங்க.
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
2 வாரத்தில் 3 லட்சம் பயணிகள்! தூள்... கிளப்பும் சென்னை சுரங்க மெட்ரோ!!
சென்னை வாசிகளை மெல்ல மெல்ல வசீகரிக்கிறது சென்னை சுரங்க மெட்ரோ சேவை. அதுகுறித்த தகவல்கள் இனி
ஆரம்ப நாட்களில் இது தேறவே தேறாது என்று நினைத்த சென்னை சுரங்க மெட்ரோ பயணத்திற்கு இன்று சென்னை வாசிகளிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்காக உயர்மட்ட மெட்ரோ சேவை, முதன் முதலாக 2015 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு பிறகு 7.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்க வழித்தடம் கடந்த 14ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ கட்டுப்பாட்டு அறையிலிருந்து சுரங்க வழிப்பாதைக்கான மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வருகிறது.
உயர்மட்ட மெட்ரோ சேவைக்கு சென்னை வாசிகள் போதிய வரவேற்பு அளிக்காததால், சுரங்க மெட்ரோ சேவைக்கும் அதே நிலை எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சுரங்க மெட்ரோ சேவை தொடங்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு மக்களிடம் பெரியளவில் ஆர்வம் இல்லை.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் சுரங்க மெட்ரோ நிலையங்கள் பொதுமக்கள் வரத்தால் அமளி துமளி ஆகிவிட்டன.
சென்னை சுரங்க மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்ட 10 நாட்களில் (23ம் தேதி வரை), கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளனர்.
மேலும், மெட்ரோ பயணங்களுக்காக வழங்கும் ஸ்மார்ட் கார்டுகளில் ஒன்று லட்சத்திற்கும் மேல் விற்பனை ஆகியுள்ளன.
சென்னையில் உயர்மட்ட நிலையங்கள் தொடங்கப்பட்ட போதும், என்னென்ன விதிமுறைகள் இருந்தனவோ அதே போன்று தான் மெட்ரோ சுரங்க வழி சேவைக்கும் பின்பற்றப்படுகின்றன.
தினந்தோறும் பயணத்திற்கு கருப்பு டோக்கன் பெறலாம். கூட்டத்தில் நின்று டிக்கெட் பெற விரும்பாதவர்களுக்கு ஒரு சேமிப்பு அட்டை வழங்கப்படுகிறது.
சேமிப்பு அட்டையின் மூலம் அவர்கள், ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்தபட்ச கட்டணத்தை வைத்துக்கொண்டு மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம்.
மெட்ரோ கட்டணச் சேவைகளில் நேரு பூங்கா முதல் பரங்கி மலை வரை ஒருவருக்கு ரூ.45/- கட்டணம். நேரூ பூங்கா முதல் விமான நிலையம் வரை ரூ. 54/- கட்டணம்.
பேருந்துகளை போல, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சிறப்பு சலுகைகளும் உள்ளன.
-
ஹீரோ மேவ்ரிக் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு... சந்தோஷமா வந்து வாங்கிட்டு போன வாடிக்கையாளர்கள்!! எவ்ளோ சந்தோஷம்!
-
இந்த காரை வாங்க ஏகப்பட்ட பேர் லைன் நின்னாங்க! ஆனா இன்னிக்கு 100 பேர் கூட இதை வாங்கல, ஏன் தெரியுமா?
-
இனி மூக்கை மூடிக்கிட்டே கழிவறைக்கு செல்ல வேண்டாம்! வருகிறது புது டெக்னாலஜி!