Just In
- 4 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 4 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 7 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கோவை ஆர்டிஓ., அலுவலகத்தில் மாடர்ன் உடைக்கு தடை: மீறுவோர்க்கு லைசென்ஸ் இல்லை
கோவை: கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு வருவோர், மாடர்ன் உடைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தினசரி ஏராளமானோர் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு வருவோரில் சிலர் மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் முகம் சுழிக்கும் வகையிலான உடைகளை அணிந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதனால், விரும்பத்தகாத பிரச்னைகளும் அங்கு ஏற்படுகின்றனவாம். எனவே, ஓட்டுனர் உரிமத்துக்காக வரும் ஆண்கள் சட்டை அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பெண்கள் சுரிதார் அல்லது சேலை அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீ -சர்ட் போன்ற மாடர்ன் உடைகளை அணிந்து வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விண்ணப்பதாரர்கள் பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்," சிலர் அணிந்து வரும் உடை ஆபாசமாக இருக்கிறது. சில பெண்கள் டீ சர்ட் அணிந்து வாகனத்தை இயக்கிக் காண்பிக்கும்போது அதனை சிலர் வீடியோ எடுக்கின்றனர்.
இதனால், தேவையில்லாத பிரச்னைகள் எழுகின்றன. இதனை தவிர்க்கவே இந்த நடைமுறையை பின்பற்ற கேட்டுக் கொள்கிறோம். அரசு அலுவலகங்களுக்கு வருவோர் நாகரீகமாக உடை அணிந்து வர வேண்டும்.
இந்த விதி ஏற்கனவே அமலில் உள்ளது. இருப்பினும், இதனை கடுமையாக்கியுள்ளோம். இந்த உத்தரவை மீறி வருவோர்க்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது என்று கூறினார்.
கோவை வட்டாரப் போக்குவரத்தின் இந்த உத்தரவுக்கு பொதுமக்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?