Just In
- 43 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டாக்ஸி கார்களில் வேக கட்டுப்பாட்டு கருவியை கட்டாயமாக்கி டெல்லி அரசு உத்தரவு
டெல்லி நகரம் முழுவதும் இயங்கும் வாடகை கார்களில் வேக கட்டுபாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்கி உள்ளது டெல்லி அரசு
டெல்லியில் இயங்கும் அனைத்து வாடகை மற்றும் டாக்ஸி கார்களில் வேக கட்டுபாட்டு கருவையை பொருத்துவதை கட்டாயமாக்கி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் 2014ம் ஆண்டில் 1622 பேரும் 2015ம் ஆண்டில் 1671 பேரும் விபத்தில் மரணமடைந்துள்ளதாக அந்நகரத்தின் போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.
மேலும் இதே ஆண்டுகளில் 16,000 பேர் சாலை விபத்துகளில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே தற்போது டெல்லி நகரத்தின் அனைத்து கமர்ஷியல் வாகனங்களிலும் வேக கட்டுபாட்டி கருவி பொருத்தப்படவேண்டும் அந்நகர அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் கமர்ஷியல் வாகனங்களுக்கு வேக கட்டுபாட்டு கருவிகளை பொருத்தவேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிக்கையை ஏற்று, இந்த உத்தரவை டெல்லி அரசு பிறப்பத்துள்ளது.
அதன்படி, டெல்லியில் விபத்துகளை தடுக்க வாடகை கார்களுக்கு அதிகப்பட்ச வேகமான 80 கிலோ மீட்டரை அரசு நிர்ணயம் செய்துள்ளது.
கமர்ஷியல் வாகனங்களின் வேக கட்டுபாட்டை கண்காணிக்க வேகத்தை கண்டறியும் கருவிகள் அனைத்து டாக்ஸி மற்றும் வாடகை கார்களில் பொருத்தப்பட்டுள்ளன.
டெல்லி அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு டாக்ஸிக்கான தொழிற்சங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும் வேக கட்டுப்பாட்டு கருவிகளை தங்களது டாக்ஸிக்களில் பொருத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன.
கார்களில் பொருத்தப்படும் வேக கட்டுபாட்டு கருவிகளுக்கான விலை ரூ.10,000. அதிக விலை கொண்ட் ஐதை டாக்ஸி ஓட்டுநர்கள் வாங்க முடியாது எனவும்,
அதனால் மத்திய அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என டெல்லி டாக்ஸி தொழிற்சங்கத்தில் பொது செயலாளர் ராஜேந்திர் சோனி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால், நகரம் முழுவதும் அனைத்து கால்டாக்ஸி ஓட்டுநர்களும் போரட்டத்தில் ஈடுபடுவோம் என ராஜேந்திர் சோனி தெரிவித்தார்.
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!