Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அப்போ 500 ஊழியர்களுக்கு கார் பரிசு... இப்போ முஸ்லீம் இளைஞருக்கு வேலை மறுப்பு!
நூற்றுக்கணக்கான பணியாளர்களுக்கு கார்களையும், அடுக்குமாடி குடியிருப்புகளையும் பரிசாக வழங்கி பரபரப்பை கிளப்பிய அதே நிறுவனம்தான், இப்போது முஸ்லீம் இளைஞருக்கு வேலை மறுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, குஜராத்தை சேர்ந்த ஹரே கிருஷ்ணா என்ற வைர ஏற்றுமதி நிறுவனம், சிறப்பாக பணியாற்றிய தனது ஊழியர்கள் 491 பேருக்கு ஃபியட் புன்ட்டோ கார்களையும், 207 பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளையும், ஆபரணங்களையும் பரிசாக வழங்கியது. இதற்காக, பிரம்மாண்ட விழா ஒன்றும் நடத்தப்பட்டது.
இந்த செய்தி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இப்போது இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பலர், அந்த நிறுவனத்தின் செயலைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர்.
அதாவது, மும்பையில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் பணிபுரிவதற்காக ஜெஷான் அலிகான் என்ற எம்பிஏ., பட்டதாரி விண்ணப்பித்திருந்தார். அவருக்கு அந்த நிறுவனம் அனுப்பிய பதிலில், "மன்னிக்கவும்... முஸ்லீம் அல்லாதோருக்கு மட்டுமே, எங்களது நிறுவனத்தில் இடம் அளிக்கப்படும்," என்று சர்ச்சைக்குரிய பதிலை அனுப்பியிருந்தது.
இந்த பதில் ஜெஷான் அலிகானை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வள்ளல் மனம் படைத்த நிறுவனமாக வாழ்த்தப்பட்ட நிலையில், இப்போது தனது மதவெறி முகத்தை காட்டி வசவுகளை வாங்கிக் கட்டி வருகிறது.
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!