Just In
- 2 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
2 டன் வால்வோ காருக்கும் அசங்காத கண்ணாடி பாலம்... !!
கான்ஜூரிங் படத்தை தனியாக அமர்ந்து பார்த்தால் எப்படி ஒரு த்ரில்லும், பயமும் ஏற்படுமோ, அதைவிட பல மடங்கு நடுக்கத்தைத் தரக்கூடியவை அட்வென்ட்சர் பயணங்கள்.
அமேஜான் உள்ளிட்ட அடர்ந்த காடுகள், பனிச் சரிவுகள், பள்ளத்தாக்குதள் என பல அதிசயங்களை நேரில் பார்க்கும்போது இயற்கைக்கு முன்னால், எவருமே பெரிய ஆள் கிடையாது என்ற ஞானம் பிறக்கும்.
அப்படி ஒரு அட்வென்ட்சரான பயணங்கள் எந்த அளவுக்கு திகைப்பான அனுபவத்தை தருகிறதோ, அதற்கு சற்றும் குறையாமல் ஸ்கூபா டைவ் உள்ளிட்ட சில த்ரில் விளையாட்டுகளும் மயிர் கூச்செரியும் நடுக்கத்தைத் தருகின்றன.
அவ்வாறு செயற்கையாக வடிவமைக்கப்பட்ட திகைப்பூட்டும் இடங்கள் பல உள்ளன. அதில் ஒன்று சீனாவின் ஜான்ஜியாஜி கிராண்ட் கேன்யான் தேசியப் பூங்கா. பள்ளத்தாக்குடன் இணைந்த பூங்கா என்பதால், பார்வையாளர்களுக்கு மெச த்ரில்லான ஒரு அனுபவத்தைக் கொடுக்க அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி, 430 மீட்டர் தொலைவுக்கு பள்ளத்தாக்குக்கு நடுவே கண்ணாடியாலான தொங்கும் பாலத்தை அமைத்தனர். 6 மீட்டர் அகலம் கொண்ட அந்த பாலத்தின் கீழ் 300 மீட்டர் பள்ளத்தாக்கு உள்ளது. உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் இதுதான்.
பாலத்தில் நடக்கும்போது கீழே பார்த்தால், இதய பலகீனமுள்ளவர்கள் அப்படியே மயக்கம் போட்டு விழ வேண்டியதுதான். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வடிமைக்கப்பட்டு அந்த அன்வென்ட்சரிங் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் 800 பேரைத் தாங்கக் கூடிய வலிமை அந்த கண்ணாடி பாலத்துக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் உறுதித்தன்மையை பரிசோதித்துப் பார்க்க பூங்கா நிர்வாகம் திட்டமிட்டது. அதற்காக வால்வோ எக்ஸ்சி 90 மாடல் காரை பாலத்தின் மேல் ஓட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அண்மையில் அந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அந்தரத்தில் பறக்கும் வால்வோ காரைப் பார்த்து மக்கள் அதிசயித்தனர்.
இதோடு விட்டார்களா பூங்கா நிர்வாகிகள்? இரும்பாலான பெரிய சுத்தியலைக் கொண்டு கண்ணாடி பாலத்தை அடித்து உடைக்க முடிவு செய்து அதையும் அரங்கேற்றினர்.
இத்தனை சோதனைகளையும் தாங்கிக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது கண்ணாடி பாலம். விரைவில் அந்தப் பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!