Just In
- 9 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- Movies கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காரில் தீ பிடிக்காமல் இருக்க செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!
காரில் தீ பிடித்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவசர காலத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகளை குறித்த எளிய வழிமுறை.
இந்தியாவில் காரில் ஏற்படும் தீ விபத்துகளால் ஏற்படும் உயிரழப்பு ஆண்டாண்டிற்கு அதிகரித்துக்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 18ம் தேதி மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர் அஸ்வின் சென்னையில் தன் மனைவியுடன் உயர் ரக பி.எம்.டபுள்யூ காரில் ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்தார்.
நீங்கள் இந்த செய்தியை படித்துக்கொண்டுயிருக்கும் போது சில மணித்துணிகளுக்கு முன்னர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதையில் ஒரு கார் தீ பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளையாக அதில் பயணித்த 2 பேர் காரில் தீ பிடித்திருப்பதை உணர்ந்து வெளியே குதித்து உயர் தப்பினர்.
உற்பத்தி குறைபாடுகள், கார் உரிமையாளரின் அலட்சியம் போக்கு ஆகியவையே இந்தியாவி நடைபெற்ற கார் தீ விபத்த் தொடர்பான சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. காரில் தீ விபத்து நிகழ என்னென்ன காரணங்கள், அதை தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை இனி பார்க்கலாம்.
காரில் தீ ஏற்பட காரணங்கள்
பொதுவாக புதிய கார்களை விட, பயன்படுத்தப்பட்டு பலமுறை பழுதுபார்க்கப்பட்ட கார் என்றால் தீ ஏற்படுவது எளிதாகி விடுகிறது. காரில் பழுது ஏற்பட்டால், செலவை குறைக்கிறேன் என்ற பேரில் உரிமையாளர்கள் பெரும்பாலும், அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் நிலையங்களை அணுகவதால், தரமற்ற சர்வீஸ் காருக்கு செய்யப்பட்டு அது காரை பாதித்து இறுதியில் நம்மையே பாதித்து விடுகிறது.
சவுண்ட் சிஸ்டம், பாதுகாப்பு கருவி, முகப்பு விளக்கு, பார்க்கிங் துணை கருவிகள் ஆகிய பொருட்களில் தரமற்ற பிராண்டுகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. அவை சீக்கரத்தில் பழுதாகிவிடுவதால், வயர்களில் பொறி ஏற்பட்டு, பின் அது காரில் தீ ஏற்பட காரணமாக அமைகின்றன.
அதிகாரப்பூர்வமற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சி.என்.ஜி அல்லது எல்.பி.ஜி கேஸ்களை காருக்கான எரிவாயுவாக பயன்படுத்தும்போது அவையும் தீ விபத்திற்கான முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றன.
பாதுகாப்பு வழிமுறைகள்
1) முறைப்படுத்தப்பட்ட சர்வீஸ், காற்று மற்றும் ஆயில் வடிகட்டிகளை அடிக்கடி மாற்றுவது, மற்றும் எஞ்சின் ஆயில் முறையாக பராமரிப்பு ஆகியவை விபத்தை தவிர்க்க வல்லது.
2) காரில் கூடுதலாக சுமையை ஏற்றவேண்டாம். அது உடமைகளனாலும் சரி, ஆடம்பர உபகரணங்கள் ஆனாலும் சரி.
3) அங்கீகாரம் பெற்ற டீலர்களிடமிருந்து சி.என்.ஜி அல்லது எல்.பி.ஜி வாயூக்களை பெறுதல்
4) முக்கியமாக காரின் திறனுக்கு ஏற்றவாறு கஸ்டமைஸை மேற்கொண்டால் நிச்சயம் அவசர காலத்தில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்.
காரில் தீ ஏற்பட காரணங்கள் என்னென்ன?
1.) அனைத்து மின்சார யூனிட்களிலும் நெருக்கடி ஏற்பட்டு, ஜன்னல், சீட் பெல்ட், காரின் லாங்கிக் சிஸ்டம் ஆகியவைக் கூட இயங்காமல் போய்விடும். இதனால் அவசர காலத்தில் பயணிகள் காரிலிருந்து வெளிவருவது முடியாமல் ஆகிவிடும்.
2.) காரில் தீ விபத்து ஏற்படுயிருப்பதை முன்னரே நீங்கள் உணராதிருந்தால், தீ விபத்தின் போது காரிலிருந்து வெளியேறும் கார்பன் மோனாஆக்ஸைடு நச்சவாய்வுவின் தாக்குதலுக்கு ஆளாகி விடுவீர்கள். இதனாலும் உங்களது மரணம் ஏற்படலாம்.
தீ விபத்து ஏற்படும் போது தப்பிப்பது எப்படி?
1) சுத்தில் அல்லது பெரிய ஸ்பேனர் போன்றவற்றை கார் பயணங்களின் போது கையில் வைத்திருங்கள். இவை தீ விபத்து ஏற்பட்டால், கார் கண்ணாடிகளை உடைக்க அதிக உதவியாகயிருக்கும்.
2) தீ விபத்தின் போது காரின் சீட் பெல்ட் இறுகிவிட்டால், அவற்றை கத்திர்த்து தூற எரிய, கத்திரிக்கோலும் அவசியமாக கையிலெடுக்கும் தூரத்தில் காரினுள் வைத்துத்திருங்கள்.
3) மேற்கூறியவற்றை விட, சிறியளவிலான தீ அணைப்பான் இருந்தால், இன்னும் நல்லது. தீ விபத்து ஏற்பட்டால், நீரின்றி தீ அணைப்பானை பயன்படுத்தலாம், மேலும் மின்சார உராய்வுகள் ஏற்படாமலும் இது காரை பாதுகாக்கும்.
காரில் விபத்து ஏற்படாமல் இருக்க முக்கியமான ஒரு செயலை நிச்சயமாக வாடிக்கையாளர்கள் பின்பற்றவேண்டும். அது தான் தேர்வு. ஆடம்பரத்தை காட்டவோ அல்லது பந்தாவாக வலம் வரவோ என்றும் கார்களை தேர்வு செய்யாதீர்கள்.
காருக்கான செயல்திறன், ஆற்றல் ஆகியவற்றை அறிந்து, உங்கள் பட்ஜெட்டை பொருத்து பின் அதற்கான சோதனை மேற்கொண்டு, பாதுகாப்பு, வழிமுறை, கஸ்டமைஸ் மேற்கொள்ளகூடிய வாய்ப்பு ஆகியவற்றை திறனறிந்து காரை தேர்வு செய்யுங்கள்.
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!