Just In
- 4 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 34 min ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 2 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- News குலுங்கியது திருப்பரங்குன்றம்.. முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்.. பரவசத்தில் பூரித்த மதுரை
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஹெலிகாப்டரின் எஞ்சினியர் ஹெலிகாப்டர் றெக்கையில் சிக்கி பலி..!! தீவிர விசாரணையில் காவல்துறை...
பக்தர்களுடன் பயணித்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரின் பொறியாளர் கோரமாக மரணமடைந்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் புனித யாத்திரை மேற்கொண்டவர்களை சுமந்து சென்ற ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் ஒருவர் உயிரழ்ந்தார்.
உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், ஹரித்துவார், கேதர்நாத் போன்ற புனித இடங்களுக்கு இந்த காலகட்டங்களில் யாத்ரீகர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
இங்கு பல கோவில்கள் மலைமீதும் மற்றும் மலை முகடுகளில் உள்ளதால், பயணிகளின் வசதிக்காக சுற்றுலா துறை சார்பில், தனியார் நிறுவனங்களில் பங்களிப்பில் பல ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளை பத்திரமாக கொண்டு செல்ல ஹெலிகாப்டர்களை இயக்கும் பணிகளில் பல இராணுவ வீரர்களுடன், தனியார் நிறுவன பணியார்களும் விமானிகளாக இங்கு இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 7.45 மணிக்கு 5 யாத்ரீகர்கள், இரண்டு பைலட்டுகள் மற்றும் ஹெலிகாப்டருக்கான பொறியாளர் ஒருவர் ஆகியோரை சுமந்து கொண்டு, தனியார் நிறுவனத்தின் அகஸ்டா 119 என்ற ஹெலிகாப்டர் வானில் பறக்க தொடங்கியது.
பத்ரிநாத்திலிருந்து கேதர்நாத்திற்கு செல்ல மேலெழும்பிய இந்த ஹெலிகாப்டர் பறக்க தொடங்கிய சிறுது நேரத்திலேயே நிலை தடுமாறி, கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் பொறியாளரான விக்ரம் லம்பா என்பவர் ஹெலிகாப்டரின் றெக்கையில் சிக்கி பலியானார்.
பைலட்டுகள் இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டரில் இருந்த மற்ற பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வானில் குறைந்த காற்றழுத்தம் இருந்ததன் காரணமாக, மேலெழும்பிய ஹெலிகாப்டரால் சமநிலையை அடையமுடியவில்லை.
இதன் காரணமாக மேலும் பறப்பதில் அகஸ்டா 119 ஹெலிகாப்டருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை விமானியாலும் சமாளிக்க முடியவில்லை.
திடீரென்று ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே ரோலார் பிளேடுகள் சுற்றுவதில் தாமதம் ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழுந்துள்ளதாக உத்தரகாண்டில் சமோளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரிபாதி பட் தெரிவித்துள்ளார்.
விபத்தில் கீழே விழுந்த அகஸ்டா 119 ஹெலிகாப்டர் மும்பையை தலமையிடமாக கொண்ட 'கெர்ஸ்டெல் ஏவிடேஷன்' என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்ததுள்ளது.
இந்த விபத்து ஏற்பட, வானிலை மாற்றத்தை தவிர ஹெலிகாப்டரின் உற்பத்தி மற்றும் கட்டமைப்பில் வேறு எதுவும் கோளாறு உள்ளதா என உத்தரகாண்டை சேர்ந்த காவல்துறை விசாரித்து வருகிறது.
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்
-
அம்பானியிடம் கூட இல்ல!! இளைஞர் வாங்கியுள்ள காரை பார்த்து வாயடைத்து நிற்கும் நெட்டிசன்கள்... முதல் கார் ஓனர்!!