Just In
- 1 hr ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 7 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 7 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
- 7 hrs ago ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள்!! மாருதி சுஸுகிக்கு எல்லா மாசமும் ஜாக்பாட் அடிக்குது!
Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
லண்டன் டு டெல்லி... ஹயபுசாவில் ஓர் அசுர பயணத்திற்கு இளைஞர் ஆயத்தம்
லண்டனில் வசித்து வருபவர் இந்தியரான சுஷாந்த் ஓர் அசகாய பைக் பயணத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். ஆம், இங்கிலாந்திலிருந்து தனது ஹயபுசா பைக்கில் குறுகிய காலத்தில் மிக விரைவாக இந்தியாவை அடைவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
வரும் 25ந் தேதி தனது பைக் பயணத்தை இங்கிலாந்தில் துவங்கும் சுஷாந்த் அடுத்த 15 நாட்களில் இந்தியாவை அடைந்துவிட திட்டமிட்டுள்ளார். பிரான்ஸ், துருக்கி, ஈரான் வழியாக பைக்கில் பயணிக்க இருக்கும் அவர் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை அடைய திட்டமிட்டுள்ளார்.
ஒருவேளை, பாகிஸ்தானில் நுழைவதற்கு உடனடியாக விசா வழங்கப்படாவிட்டால், துபாய் வழியாக இந்தியா வர திட்டமிட்டுள்ளார். ஆனால், துபாய் வழியாக வருவதற்கு கூடுதல் காலம் செலவழியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முடிந்தவரை குறுகிய நாட்களில் இந்த பயணத்தை நிறைவு செய்யவும் சுஷாந்த் திட்டமிட்டுள்ளார். ஐரோப்பாவில் சில நாடுகளில் பயணித்திருப்பதால், சாலை விதிகள் மற்றும் வேகக்கட்டுப்பாடுகள் குறித்து ஓரளவு தெரியும் என்பதால் தனது பயணத்தில் அதிக பிரச்னைகள் இருக்காது என்று கருதுகிறார்.
அடுத்த மாதம் 23ந் தேதி லண்டன் திரும்புவதற்கு சுஷாந்த் திட்டமிட்டுள்ளார். ஆனால், தனது ஹயபுசா பைக்கை இங்கே விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளார். மேலும், இந்த பைக்கை லண்டன் எடுத்துச் செல்வதற்கு முன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்திய பைக் வீக் திருவிழாவில் காட்சிக்கு வைக்கவும் முடிவு செய்துள்ளார்.
சுஷாந்த் பயணம் சிறக்க எமது வாழ்த்துகள்!
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
அடிபட்டு வரவங்ககிட்ட இனி லட்சகணக்குல பில் போட முடியாது! தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வச்ச மோடி அரசு!