Just In
- just now ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 18 min ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 1 hr ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 2 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
யானை 'உறவாடி'யதில் சின்னாபின்னமான ஃபோக்ஸ்வேகன் போலோ!
ஆப்ரிக்காவில் உள்ள வனப்பகுதிகளில் சுற்றுலா செல்வோரின் வாகனங்கள் விலங்குகளால் தாக்கப்படுவது வாடிக்கையான விஷயம். ஆனால், இந்த சம்பவம் சற்று வித்தியாசமானதாக குறிப்பிடப்படுகிறது.
தென் ஆப்ரிக்காவின் பிலனஸ்பர்க் தேசிய பூங்கா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஃபோக்ஸ்வேகன் போலோ காரை ஆப்ரிக்க ஆண் யானை ஒன்று வளைத்துக் கொண்டது. அத்தோடு, அந்த காரை படாதபாடுபடுத்தி சேதத்தை ஏற்படுத்தியது.
தம்பதியரா?
காருக்குள் 30வயதுடைய ஆண் ஒருவரும், 20 வயதுடைய பெண் ஒருவரும் இருந்துள்ளனர். வனப் பகுதி சாலையில் காரை நிறுத்தியிருந்தபோதுதான் அந்த இடத்துக்கு எதிர்பாராதவிதமாக வந்த ஒரு ஆண் யானை காரை வளைத்துக்கொண்டது.
படம் பிடித்தவர்கள்
யானை வளைத்துக் கொண்டதை அந்த பகுதியில் நின்றிருந்த அர்மாண்ட் க்ரோப்ளர் என்ற இளைஞரும் மற்றொருவரும் படம் எடுத்துள்ளனர். அப்போது அந்த யானை காரை படாத பாடு படுத்தியுள்ளது. இதுகுறித்து அர்மாண்ட் க்ராப்ளர் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்க காலத்தில் ஆண் யானைகள் மிக மூர்க்கத்தனமாக இருக்கும். ஆனால், இந்த யானை மிக விளையாட்டுத் தனமாக காருடன் விளையாடியதாக தெரிகிறது. அதன் செய்கைகளை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது என்றார்.
உண்ணி கடி
சில வேளைகளில் உடலில் இருக்கும் உண்ணி போன்ற பூச்சிகளால் ஏற்படும் அரிப்பை போக்கிக் கொள்வதற்காக பாறைகள் மற்றும் சிறிய மரங்களின்போது இது போன்று யானைகள் உடலைத் தேய்த்துக் கொள்ளும். ஆனால், யானைக்கு அரிப்பு ஏற்பட்டபோது, கார் அதன் கண்ணில் பட்டுவிட்டது போலும் என சிலர் கூறுகின்றனர்.
அதிர்ஷ்டவசம்
யானையிடம் சிக்கிய ஃபோக்ஸ்வேகன் காரின் கூரை கடும் சேதமடைந்தது. அதுபோன்று, கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கியதோடு, சேஸீயும் முறிந்துவிட்டதாம். தவிர, 4 டயர்களும் வெடித்தன. இந்த சம்பவத்தில் காரில் இருந்த ஆண், பெண் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Image Credit: Armand Grobler
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?