Just In
- 17 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- News போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பரிசாக வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ காரை திருப்பி கொடுக்க தீபா கர்மாகர் முடிவு!
ஒலிம்பிக் சாதனைக்காக பரிசாக வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ சொகுசு காரை திருப்பி வழங்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் முடிவு செய்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தீபா கர்மாகர், பதக்கம் வென்ற வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஐதராபாத் பாட்மின்டன் சங்கத் தலைவரும், தொழிலதிபருமான சாமுண்டேஸ்வரநாத் இந்த கார்களை வாங்கியதுடன், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கையால் இந்த கார்களை பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில், காரை பராமரிக்க முடியாத நிலை இருப்பதால், அந்த காரை திருப்பி கொடுக்க தீபா கர்மாகர் முடிவு செய்துள்ளார். மேலும், அவர் மட்டுமின்றி, அவரது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
தீபா கர்மாகரின் சொந்த ஊரான அகர்தலாவில் பிஎம்டபிள்யூ காருக்கான சர்வீஸ் சென்டர் இல்லை என்பதுடன், இந்த காருக்கான பராமரிப்பு செலவீனமும் மிக அதிகமாக இருப்பதே காரை திருப்பி அளிக்க முடிவு எடுத்ததற்கு காரணமாம்.
மேலும், அகர்தலாவின் குறுகிய மற்றும் மோசமான சாலைகளில் இந்த காரை செலுத்துவதும் கடினம் என்று தீபா கர்மாகர் கருதுகிறார். இதனாலேயே, அந்த காரை திருப்பி கொடுக்க முடிவு செய்துவிட்டராம்.
விரைவில் ஜெர்மனியில் நடக்க இருக்கும் சாலஞ்சர்ஸ் கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கான செலவீனமும் இப்போது நெருக்கடியாக இருப்பதால், காரை பராமரிப்பதற்கு தேவையான செலவீனங்களை செய்ய முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
எனவே, அந்த காரை திருப்பி கொடுக்க முடிவு செய்து, பரிசளிக்க சாமுண்டேஸ்வரநாத்திடமும் தகவல் தெரிவித்துள்ளனர். காரை எடுத்துக் கொண்டு அதற்கான ஈடான தொகையை அல்லது விரும்பும் தொகையை கொடுத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்க தயாராக இருப்பதாக தீபா கர்மாகர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்கு சாமுண்டேஸ்வரநாத் சம்மதித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த கார் திரும்பவும் சாமுண்டேஸ்வரநாத்திடம் வர இருக்கிறது. அதனை வாங்கி வைத்துக் கொண்டோ அல்லது விற்றோ பணத்தை தீபா கர்மாகருக்கு சாமுண்டேஸ்வரநாத் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?