Just In
- 47 min ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 1 hr ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 2 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 5 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Finance HDFC வங்கி-யின் இன்ப அதிர்ச்சி.. லாபம், வருவாய் உடன் டிவிடெண்ட் அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
விற்பனை செய்த காரை திருடி மீண்டும் விற்க முயன்ற ஜெகஜால கில்லாடி!
நாள்தோறும் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களை படித்தும், பார்த்தும் போரடித்து விட்டது. வழக்கமான வழிப்பறி, நகை திருட்டு என செய்தித்தாள்களிலும் ஒரே செய்திதான் திரும்பத் திரும்ப வருகின்றன.
ஆனால், சமீப காலமாக அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நூதன முறையில் திருடும் சில சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அமேஸான், ஃபிளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தகத்தின் வாயிலாக வாங்கும் பொருளை இடையில் உள்ள டெலிவரி பாய்கள் மாற்றி வேறு பொருளை வைத்து ஏமாற்றுவது அதில் ஒரு வகை.
தற்போது இன்னும் நூதனமாக காரை விற்றுவிட்டு, அதை வாங்கியவரிடமிருந்தே திருடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தில்லியைச் சேர்ந்தவர் மின்ட்டு குமார் (28). ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மகனான இவர், அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நூதனமான திருட்டை மின்ட்டு குமார் அரங்கேற்றியுள்ளார்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடல் கார் ஒன்றை வாடைக்கு எடுத்த அவர், தனது பெயரில் போலியாக ஆர்.சி. புத்தகம் தயாரித்து இணைய வர்த்தகம் வாயிலாக அந்த காரை விற்பனை செய்துள்ளார்.
அதோடு விட்டிருந்தால், ஒரு மோசடியுடன் போயிருக்கும். ஆனால், அடுத்து அவர் என்ன செய்தார் தெரியுமா? காரை வாங்கிய நபரிடமிருந்தே அதனை மின்ட்டு குமார் திருடியுள்ளார்.
திருடிய பிறகு மீண்டும் அதே காரை இணைய வர்த்தகத்தின் வாயிலாக விற்பனை செய்ய முயன்றுள்ளார். காரைப் பறிகொடுத்தவர் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில், அவர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் மின்ட்டு குமாரின் இந்த நூதனத் திருட்டு வெளிப்பட்டிருக்கிறது. உடனடியாக அவரைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஏமாற்ற நினைத்த மின்ட்டு குமார், வெளியே வர கேப்பே இல்லாத கம்பிகளுக்குப் பின்னால் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.
-
இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
-
காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?