Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
குறைந்து வரும் பெட்ரோல் கையிருப்பு... புதிய எரிபொருள் பயன்தருமா? சிறப்புத் தகவல்கள்
தென்சீன கடல்பகுதியில் எரியும் தன்மை கொண்ட புதிய மாற்று எரிபொருளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
மரபு சார் எரிபொருட்கள் விரைவில் மறைந்து மின்சாரம் அல்லது வேறு ஏதோ ஒரு புதிய மாற்று எரிபொருளை உருவாக்க பல உலக நாடுகள் ஆய்த்தமாகி வருகின்றன.
இதில் மின்சார ஆற்றலுக்கே பெரியளவிலான வாய்ப்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் பல உலகநாடுகளில் மின்சார வாகனத்தேவைக்கான ஆற்றலாக மாற்றப்படவுள்ளது.
உலகளவில் சீனா, மின்சார வாகன பயன்பாட்டில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க, ஜெர்மனி, தென் கொரியா உட்பட பல நாடுகளும் மின்சார ஆற்றலை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இந்த பட்டியலில் சமீபத்தில் இந்தியாவும் இணைந்துள்ளது. வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து வாகனங்களும் மின்சார ஆற்றலை கொண்டு இயங்கவைக்க இந்திய அரசும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த நிலையில் தான் தென்சீன கடல் பகுதியில் எரியும் தன்மை கொண்ட ஒரு புதிய பொருளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பனிக்கட்டி வடிவிலான இந்த பொருளை பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக பயன்படுத்துவதற்கன ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கச்சா எண்ணெயிலிருந்து தான் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினமும் 15 லட்சம் பீப்பாய் அளவு குறைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் உலகம்முழுவதும் பெட்ரோல், டீசலுக்கான கையிருப்பு குறைந்து இன்னும் சுமார் 50 முதல் 100 ஆண்டுகளில் அனைத்தும் தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது.
இதனால் மின்சாரம் உட்பட சில புதிய ஆற்றலை உருவாக்க உலகளவில் பல விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதன் பயனாகவே தற்போது இந்த பனிக்கட்டி வடிவிலான எரிபொருள் தென் சீன கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து இயற்கை எரிவாயுவை பிரித்தெடுத்து, புதியதாக கிடைக்கும் ஆற்றலை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இனி உலகின் வாகனத்திற்கான ஆற்றலாக 2030ம் ஆண்டிற்குள் மின்சாரமே இருக்கும்.
இந்த நிலையில் அதே ஆண்டிற்குள் இந்த புதிய எரிபொருளும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!