Just In
- 39 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மகளிர் மட்டும் ஆட்டோரிக்ஷா சேவை: ராஞ்சி போலீசாரின் புதிய முயற்சி
ஜார்கண்ட் தலைநகர், ராஞ்சியில் பெண்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில், மகளிர் மட்டும் ஆட்டோரிக்ஷா சேவை துவங்கப்பட உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கவும், தவிர்க்கும் வகையிலும், போலீசார் பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், ராஞ்சி போலீசார் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர்.
நகர்ப்புறங்களில் பெண்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் மகளிர் மட்டும் ஆட்டோரிக்ஷா சேவையை ராஞ்சி போலீசார் துவங்க உள்ளனர். "பிங்க் லைன்" சர்வீஸ் என்ற பெயரில் துவங்கப்பட இருக்கும் இந்த சேவையில் இயக்கப்படும் ஆட்டோரிக்ஷாக்களை பெண்களே ஓட்டுனராக இருப்பர்.
மொத்தம் 200 மகளிர் மட்டும் ஆட்டோரிக்ஷாக்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, பெண் ஓட்டுனர்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால் சிறப்பு அடையாள அட்டை கொண்ட ஆண் டிரைவர்களை நியமிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆண் டிரைவர் இயக்கினால் பின்புற இருக்கையில் அமர்ந்திருப்பவர் தெரியாதவாறு திரைசீலை கொண்டு மறைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த ஆட்டோரிக்ஷாக்களின் கூரை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
மேலும், இந்த ஆட்டோரிக்ஷாக்களை கண்காணிக்கும் வகையில் செயற்கைகோள் தொடர்பில் இயங்கும் ஜிபிஎஸ் கருவி மற்றும் அவசர கால பட்டன் ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றும் ராஞ்சி போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக போலீசார் இதை பின்பற்றி சிறப்பு ஆட்டோரிக்ஷாக்களை இயக்குவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி