Just In
- 1 hr ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 4 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 6 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 6 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் அதி நவீன சேவைகள் அறிமுகம்; இந்திய ரயில்வே அறிவிப்பு..!!
இந்தியளவில் தற்போது அதிவேக சேவையை வழங்கி வரும் சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்கள் ஆடம்பர சேவைக்கு மாற்றப்பட உள்ளன.
தேஜஸ் ரயிலில் இருப்பது போன்ற ஆடம்பர வசதிகளுடன் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்கள் மேம்படுத்த இந்திய இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் ப்ரீமியம் தர பயண சேவைகளை வழங்கி வரும் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களுக்கு என்று பெருங்கூட்டம் இருந்து வருகிறது.
பல நூறு பயணிகள் பயணிப்பதாலோ என்னமோ, சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்கள் பொலிவிழந்து, சுத்தமின்றி மோசமான சூழ்நிலையுடன் காணப்படுகிறது.
பல ஆண்டுகளாக பயணிகள் இந்த ரயில்களை குறித்து தெரிவித்து வரும் புகார்கள் இந்திய ரயில்வேயின் காதில் தற்போது தான் விழுந்து இருக்கின்றன.
ப்ரீமியம் தர பயணங்களை வழங்கும் இந்த ரயில்களை அந்த தரத்திற்கு மேம்படுத்த இந்தியன் ரயில்வே ‘ஆப்ரேஷன் ஸ்வரன் (தங்கம்)' என்ற செயல்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, வைஃபை, எல்.இ.டி திரை, காஃபி மேக்கர், தரமான உணவுகள் என்று தேஜஸ் ரயிலில் உள்ளது போலவே, ஆடம்பர வசதிகள் சில இந்த ரயில் சேவைகளில் இடம்பெறுகின்றன.
இந்தியளவில் பயன்பாட்டில் உள்ள 15 சதாப்தி ரயில்கள் மற்றும் 15 ராஜ்தானி ரயில்களை இதற்காக ரயில்வே நிர்வாகம் தேர்வு செய்து உள்ளதாக தெரிகிறது.
மேலும், ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில் சேவைகளில் மேற்கொள்ளப்படும் இந்த புணரமைப்பு பணிகளுக்காக ரூ. 25 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆப்ரேஷன் ஸ்வரனின் முதற்கட்ட செயல்பாட்டில், மும்பை முதல் டெல்லி வரை செல்லும் ராஜ்தானி விரைவு ரயில் மற்றும்
மும்பை முதல் அகமதாபாத் வரை செல்லும் சதாப்தி விரைவு ரயில் ஆகியவற்றில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
செப்டம்பர் மாதம் 26 முதல் புணரமைப்பு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, அந்த இரண்டு ரயில்களும் ப்ரீமியம் தரத்திற்கு உயரத்தப்படுகிறது.
தேஜஸ் ரயில்கள் அறிமுகமான பிறகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, முற்றிலும் ஏசி கொண்டு குளிரூட்டப்பட்ட ஹம்சஃபர் விரைவு ரயிலை அறிமுகம் செய்து வைத்தார்.
இதே வசதி உடன் கூடிய மாஹாமனா மற்றும் கதிமான் போன்ற இரவு நேரங்களில் இயக்கப்படும் ரயில்களும் அறிமுகமாயின.
ஹம்சஃபர் ரயிலில் காபி மேக்கர் மெஷின்கள், தீ மற்றும் புகையை எச்சரிக்கும் கருவிகள் மற்றும் சொகுசான இருக்கைகள் ஆகியவற்றுடன் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் மஹாமனா விரைவு ரயிலில் மேல் தளத்திற்கு செல்வதற்காக ஏணிகள், நொறு வகைகளை சாப்பிட பிரத்யேக மேசைகள், புத்தகத்தை வாசிக்க எல்.இ.டி விளக்குகள், மின்சாரத்தால் இயங்கும் சிம்னி போன்ற வசதிகள் உள்ளன.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!