Just In
- 18 min ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 1 hr ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 2 hrs ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 2 hrs ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News கடலூரில் திமுக மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு.. போலீஸ் குவிப்பு
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Movies மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜப்பானில் பொது பயன்பாட்டுக்கு வருகிறது ரோபோ டாக்சி!
உலகிலேயே முதல்முறையாக, ஜப்பானில் டிரைவரில்லாமல் இயங்கும் வாடகை கார்கள் சோதனை அடிப்படையில் விரைவில் பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இது டிரைவரில்லாமல் இயங்கும் கார் ஆராய்ச்சியில் ஓர் புதிய மைல்கல்லை எட்டும் முயற்சியாக கருதப்படுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
கூட்டு தயாரிப்பு
தானியங்கி கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வரும் ZMP நிறுவனமும், மொபைல் இன்டர்நெட் சேவை நிறுவனமான DeNa ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய ரோபோ டாக்சியை உருவாக்கி, அறிமுகம் செய்ய இருக்கின்றன.
ஸ்மார்ட் நகரம்
ஜப்பான் தலைநகரம் டோக்கியோ அருகில் உள்ள கடற்கரை நகரமான பியூஜிசவாவில்தான் இந்த ரோபோ டாக்சிகள் பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. சாதாரண பொது பயன்பாட்டுச் சாலைகளிலும் இந்த ரோபோ டாக்சிகள் இயக்கப்பட இருப்பதே விசேஷமான தகவல்.
குடியிருப்புவாசிகளுக்கு பயன்
பியூஜிசவா நகரில் இருக்கும் குடியிருப்பு வாசிகளை, அருகில் இருக்கும் வியாபார தலங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு இந்த ரோபோ டாக்சி பயன்படுத்தப்பட உள்ளன. சுமார் 3 கிமீ பரபரப்பளவுக்கு மட்டுமே இந்த ரோபோ டாக்சி இயக்கப்படும்.
பாதுகாப்பு
மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ரோபோ டாக்சிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், முன் எச்சரிக்கையாக ரோபோ டாக்சியின் இயக்கத்தை ஓட்டுனர் ஒருவரும் கண்காணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நோக்கம்
வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது, பார்வையாளர்களை மைதானங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு இந்த ரோபோ டாக்சிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை காண வருபவர்களுக்கு ஓர் புதுமையான அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விபத்துக்கள்
ஜப்பானில் வயதான ஓட்டுனர்களால் மிக மோசமான விபத்துக்கள் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ரோபோ டாக்சிகள் மூலமாக அந்த விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்று சாலை போக்குவரத்து துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.
கணிசமான அளவு
கடந்த 2013ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 75 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் எண்ணிக்கை 4.25 மில்லியன் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த எண்ணிக்கை 5 மில்லியனை கடந்திருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், அங்கு வாகனங்களை இயக்குவதற்கு வயதான ஓட்டுனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சோதனை ஓட்டம்
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பியூஜிசவா நகரில் இந்த ரோபோ டாக்சிகள் சோதனை அடிப்படையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
-
ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!