Just In
- 3 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
புவியின் மூச்சுக்காற்றை நிறுத்திவிடாதீர்கள்...!!
உலக புவி தினம் இன்று சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. புவியின் உயிர்மூச்சு நின்றுவிடாமல் தடுக்கும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்த தினம் 190 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.
புவி உருவாகி 450 கோடி ஆண்டுகளை தாண்டியுள்ள இந்த வேளையில் பல்வேறு காரணங்களால் புவியின் இயற்கைத் தன்மைகள் குறைந்து செயற்கைகளால் அழிவையும், ஆபத்தையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த தினத்தில் புவியை காக்கும் செயல்களை கடைபிடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் புவியின் உயிர் மூச்சு நிலைக்கும்.
(குறிப்பு: கருத்து பெட்டி முன்பைவிட எளிதான முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. வாசகர்கள் வழக்கம்போல் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம்.)
முதன்முதலில்
முதலில் செப்டம்பர் 21ம் நாள் புவி தினமாக கொண்டாடப்பட்டது. பூமியின் தென்பகுதியில் இலையுதிர் சமகால நாளாகவும், வடபகுதியில் வசந்தகால சமகால நாளாக இருந்ததால் இந்த தினத்தில் கொண்டாடப்பட்டது.
மாறிய புவி தினம்
பின்னர், சுற்றுச் சூழலுக்காக முதன்முதலில் குரல் கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் பிரான்ஸிஸ் நினைவாக 1970ம் ஆண்டு அவரது பிறந்த தினமான ஏப்ரல் 22ந் தேதி முதல் உலக புவி தினம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
வாகனங்களால் அதிகம்
புவிக்கு ஆஸ்துமா வருவதற்கு வாகனப் புகையும், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் அடர்த்தியான கரும்புகையும் முக்கிய காரணம். ஒலி மாசுப்பாட்டுக்கும் வாகனங்களே காரணம். வாகனங்களின் ஒலிப்பான் மிக முக்கிய காரணியாக உள்ளது.
கான்கிரீட் காடுகள்
மாநகரங்கள் இன்று கான்கிரீட் காடுகளாக காட்சியளிக்கின்றன. இதுவே புவி வெப்பமயமாதலுக்கான காரணங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், மழைப்பொழிவு குறைந்து பாலைவனமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அணுசக்தி அரக்கன்
அணுசக்தியும் பூமியை அணு அணுவாக கொல்லும் காரணிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
தூய ஆற்றல்
இந்த புவி தினத்தில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, ஒலி மாசுபாடு ஆகியவற்றை தவிர்க்க நம்மால் இயன்றதை இன்றிலிருந்து கடைபிடிக்க வேண்டும். தூய ஆற்றல், மறுசுழற்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
காடுகள் வளர்ச்சி
ஒரு பக்கம் மனிதர்களின் அடாவடி, ஆட்சிமானத்தால் காடுகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் கடந்த 30 ஆண்டுகளில் புவியின் மேற்பரப்பில் காடுகள் பரப்பு 7 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக நாசா தெரிவிதிருக்கும் செய்தி ஆறுதல் கொடுத்துள்ளது. புவியின் மேற்பரப்பில் காடுகள் வளர்ந்திருப்பது பச்சை, நீலத்தில் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.
உறுதி ஏற்போம்
தேவையில்லாத வாகன பயன்பாட்டையும், ஒலி எழுப்புவதை தவிர்ப்போம். வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் பயன்பாடு குறைத்தல் உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களில் கவனம் கொண்டு கடைப்பிடித்தால் குறைந்தபட்சம் நம் சந்ததியினருக்காக புவி உயிர் வாழும்.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!