Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Movies வாடகைக்கு உடை வாங்கும் நடிகை.. இதுலக்கூட கஞ்சத்தனமா? கிண்டலடிக்கும் பேன்ஸ்!
- News எல்லா தப்பையும் நீங்க தான் பண்ணீங்க..கக்கூஸ் கூட போக முடியல! திணறும் ரயில் பயணிகள்..தீர்வுதான் என்ன?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
காரில் தப்பும் குற்றவாளிகளை பிடிக்க உதவும் ஜிபிஎஸ் தோட்டா!!
காரில் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை மிக எளிதாக மடக்கிப் பிடிப்பதற்கான ஜிபிஎஸ் தோட்டாவை அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார் சேஸ் எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. காரில் தப்பும் குற்றவாளிகளை போலீசார் துரத்திப் பிடிப்பது மிக சவாலான விஷயமாக இருக்கிறது.
போலீசாரை கண்டதும் தாறுமாறாக காரை ஓட்டும் குற்றவாளிகளால் அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்கும் வகையில் குற்றவாளி தப்பிச் செல்லும் காரை துல்லியமாக கண்காணிக்கும் விதத்தில் இந்த புதிய ஜிபிஎஸ் தோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுவரொட்டி குண்டு
சிறிய ஜிபிஎஸ் கருவியை உள்ளடக்கிய குண்டுதான் இதில் பயன்படுத்தப்படுகிறது. இதனை குற்றவாளி தப்பிச் செல்லும் காரில் போலீசார் துப்பாக்கி மூலம் செலுத்தி ஒட்டிவிட்டால் போதும்.
கண்காணிப்பு
ஜிபிஎஸ் தோட்டா ஒட்டப்பட்ட கார் எங்கு, எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து அந்த காரை அருகிலிருக்கும் ரோந்து போலீசார் உதவியுடன் எளிதாக மடக்கிப் பிடித்து விடமுடியும்.
உயிரிழப்பை தவிர்க்கலாம்
காரை துரத்திச் செல்லும்போது பிற வாகனங்களில் செல்வோருக்கும், பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும், துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயன்றாலும் அப்பாவிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதை இந்த புதிய கருவி மூலம் தவிர்க்கலாம்.
எளிய வழி
குற்றவாளியின் காரில் ஒட்டப்பட்ட குண்டை எளிதாக அகற்றிவிடவும் முடியும். எனவே, அடுத்த முறையும் அதே குண்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சோதனை
அமெரிக்க போலீசார் இந்த புதிய ஜிபிஎஸ் தோட்டாவை கார்களில் பொருத்தி சோதனை செய்து வருகின்றனர்.
விலை
தோட்டாவை செலுத்துவதற்கான துப்பாக்கி, கட்டுப்பாட்டு அமைப்புக்கு சேர்த்து ரூ.3 லட்சம் செலவாகும். அதில், ஒரு தோட்டாவின் விலை ரூ.30,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?