Just In
- 25 min ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- 1 hr ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 2 hrs ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 4 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
Don't Miss!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Movies மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
20க்கும் மேற்பட்ட மாடல்களில் டாடாவின் பிஎஸ்4 டிரக்குகள்: சேலம் டிரக் வோர்ல்டில் அறிமுகம்..!
டாடா மோட்டார்ஸின் பிஎஸ்4 தரத்திலான, 20க்கும் மேற்பட்ட மாடல் டிரக்குகள் சேலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்களை காணலாம்.
வணிக வாகனங்கள் விற்பனையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்-4 தர இஞ்சின்களுடன் கூடிய மீடியம் மற்றும் ஹெவி டியூட்டி டிரக்குகளை சேலத்தில் அறிமுகம் செய்துள்ளது.
சேலத்தில் உள்ள டிரக் வோல்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட மாடல்களில் பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு பெற்ற சான்று இஞ்சின்களுடன் கூடிய டிரக்குகளை அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
கமர்சியல் வாகன பிரிவில் எக்ஸாஸ்ட் காஸ் ரீசர்குலேசன் (EGR)மற்றும் செலக்டிவ் கேடலைடிக் ரிடக்ஷன் (SCR) ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களும் அடங்கிய வாகனங்களை இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ள ஒரே நிறுவனம் டாடா மோட்டார்ஸ் மட்டுமே.
சமீபத்தில் பிஎஸ்-4 இஞ்சின்கள் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதன் டிரக் ரேஞ்ச் முழுவதையும் டாடா நிறுவனம் தற்போது மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செலக்டிவ் கேடலைடிக் ரிடக்ஷன் (SCR) என்பது அதிக பவர், பெர்ஃபார்மன்ஸ் மற்றும் எரிபொருள் தேவையை அளிக்கக்கூடிய இஞ்சின் தொழில்நுட்பம் ஆகும்.
இதேபோல எக்ஸாஸ்ட் காஸ் ரீசர்குலேசன் (EGR) எனப்படுவது சிறிய தூர இயக்கத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இஞ்சின் தொழில்நுட்பம் ஆகும்.
சேலம் பகுதியானது, லாரி தொழிலின் மையப்புள்ளியாக விளங்குவதால் தனது புதிய டிரக்குகளை சேலம் டிரக் வோல்டில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இங்கு டிரக் வாங்கும் அனுபவம் மேலும் எளிமைப்படுத்தும் வகையில் விஷேச ஏற்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பல்வேறு நிலப்பரப்புகளிலும், காலநிலையிலும் வாகனத்தை ஓட்டிப்பார்க்கும் வகையில் இங்கு ஸிமுலேட்டர் மற்றும் டிரெயினிங் வேன் வசதியும் உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக கமெர்சியல் வாகன சந்தையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்திய பெருமை டாடா நிறுவனத்தையே சேரும் என்று அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் ராஜேஷ் கவுல் தெரிவித்தார்.
வணிக வாகன விற்பனையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் திகழ்வதுடன் ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இது மட்டுமல்லாமல் டாடா நிறுவனத்தின் வணிக வாகனங்கள் ஏற்கெனவே யூரோ-4 மற்றும் யூரோ-5 ஆகிய மாசு உமிழ்வு தர சான்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
-
ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!