Just In
- 3 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 4 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நானோ மோதி இந்தளவு சேதமடைந்தாலும் சியாஸ், சியாஸ்தான்... ஏன்?
விலை அதிகமிக்க கார்கள் சற்று உறுதியான கட்டமைப்பை கொண்டிருக்கும் நினைப்பு எல்லோருக்கும் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த சம்பவம் அந்த நினைப்பை தவிடு பொடியாக்குகிறது.
ஆம், டாடா நானோ கார் மோதியதில் மாருதி சியாஸ் கார் ஒன்றின் பின்புற பகுதி முழுவதும் அப்பளம் போல நொறுங்கியது. கோவாவில் நடந்த இந்த சம்பவம் கார் வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை தொர்ந்து காணலாம்.
சாலையை கடக்க முயன்ற நாய் மீது மோதாமல் இருப்பதற்காக மாருதி சியாஸ் காரை ஓட்டிச் சென்றவர் சடன் பிரேக் போட்டுள்ளார். அப்போது, பின்னால் வந்த டாடா நானோ கார் ஓட்டுனர் கட்டுப்படுத்த முடியாமல் சியாஸ் காரின் பின்னால் மோதிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அதிர்ஷ்டவசமாக இரு கார்களில் பயணித்தவர்கள் காயமடையவில்லை. ஆனால், இந்த சம்பவத்தில் மாருதி சியாஸ் காரின் பின்புறம் கடுமையாக சேதமடைந்தது. அதேநேரத்தில், டாடா நானோ காருக்கு லேசான சேதமே ஏற்பட்டது. மாருதி சியாஸ் காருக்கான ரிப்பேர் செலவு மிக அதிகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் மாருதி சியாஸ் கார் கடுமையாக சேதமடைந்தபோதிலும், டாடா நானோ காருக்கு அதிக சேதம் ஏற்படாததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இதுபோன்ற சம்பவங்களை இப்போது அடிக்கடி காண முடிகிறது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, மோதலின் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்ளும் விசேஷ பாதுகாப்பு அம்சத்தாலேயே, மாருதி சியாஸ் கார் இவ்வாறு அதிக சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், பயணிப்பவர்களுக்கு பாதிப்பு இருக்காது. அதேநேரத்தில், டாடா நானோ காரின் மோதலின் தாக்கம் நேரடியாக பயணிகளை தாக்கும் என்று தொழில்நுட்ப விளக்கத்தை கார் தயாரிப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை தவிர்ப்பதற்கு டெயில் கேட் செய்து ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். அதாவது, முன்னால் செல்லும் காருடன் குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு செல்வது நலம் பயக்கும்.
எப்போதுமே முன்னால் செல்லும் வாகனத்தின் ஓட்டம் குறித்து கவனித்து ஓட்ட வேண்டும். சாலை சந்திப்புகளில் பாதசாரிகள், வாகனங்கள் கடக்கும்போது முன்னால் செல்லும் வாகனம் சடன் பிரேக் போடும் வாய்ப்பிருப்பதை உணர்ந்து அதற்கேற்ப நிதான வேகத்தில் வாகனத்தை இயக்குங்கள்.
வேகத்தைவிட விவேகம் முக்கியம்.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...