Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 6 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 6 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தொடுதிரை வசதிக்கொண்ட கார் கன்ணாடிகள்: டொயோட்டா அறிவிப்பு
கார் தயாரிப்புகளில் உலகின் முன்னணி நிறுவனமாக உள்ள டொயோட்டா மோட்டார்ஸ், கார் கண்ணாடிகளை புதுமையான தொழில்நுட்பத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளது, அதைக்குறித்து இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
கார் கண்ணாடிகளும் இனி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்கின்றன. டொயோட்டா நிறுவனம் 'Window to the World' என்ற பெயரில் தொடுதிரை வசதிக்கொண்ட கார் கண்ணாடிகளை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தனித்துவத்தோடும் மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டும் வாகனங்களை தற்போது உருவாக்கத் தொடங்கியுள்ளன.
முக்கியமாக குரல் உதவியுடனான தொலைப்பேசி அழைப்பு செயல்பாடு, தனிப்பட்ட இணைய வானொலி சேவை ஆகியவை இன்றையை காலகட்டத்தில் பெரும்பாலான கார்களில் சர்வசாதரணமாக கிடைக்கின்றன.
இதுபோன்ற தொழில்நுட்பங்களுக்கு பிறகு இன்று உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா மோட்டார், கார் கண்ணாடிகளில் புதுமையை அறிமுகப்படுத்த உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் ஐரோப்பிய கிளை ஒன்று, தொடர்பு சாதன பொருட்களை வடிவமைத்து வரும் கோபென்ஹெகன் நிறுவனத்துடன் இணைந்து தொடுதிரை வசதிகளுடன் கூடிய கார் கண்ணாடிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
டொயோட்டாவின் தொடுதிரை கார் கண்ணாடிகள், பயணிகளின் ஆக்கத்திறனுக்கு ஏற்றவாறு, கண்ணாடி மூலம் வெளியே தெரியும் காட்சிகளை அதன் மேலேயே வரைந்துக்கொள்ளக்கூடிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படவுள்ளது.
‘Window to the World' அதாவது 'உலகிற்கான கார் கண்ணாடிகள்' என்ற பெயரில் தயாரிக்கப்படும் இந்த தொழில்நுட்பம் கிட்டத்தட்ட பயணிகளுக்கு ஒரு விளையாட்டு திறன் போல வடிவமைக்கப்படுகிறது.
காரில் வெளியே தெரியும் காட்சிகளை திருத்தமாக வரைய நாம் வரையக்கூடிய பகுதிக்கு காரின் இருக்கையில் இருந்தவாரே, ஜூம் செய்து பார்த்து துல்லியமாக குறிப்புகளை எடுக்கக்கூடிய வசதியையும் டொயோட்டா தனது தொடுதிரை கார் கண்ணாடிகளில் உருவாக்கவுள்ளது.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!