Just In
- 25 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உலகின் மிகப்பெரிய 'மிதக்கும் மாளிகை' அறிமுகம் - சிறப்பம்சங்கள்!
உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகை அமெரிக்காவை சேர்ந்த 4யாட் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
கோடீஸ்வரர்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் ஒருங்கே ஈடு செய்யும் விதத்தில், அத்துனை சிறப்பம்சங்களுடன் இந்த பிரம்மாண்ட மிதக்கும் மாளிகையை கட்டி வருவதாக 4யாட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
டிசைனர்
ஆடம்பர படகு வடிவமைப்பில் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கிறிஸ்டோபர் செய்மர் இந்த ஆடம்பர படகின் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
வடிவம்
டபுள் செஞ்சூரி என பெயரிபட்டப்பட்டிருக்கும் இந்த ஆடம்பர படகு 200 மீட்டர் நீளம் கொண்டது. இந்த ஆடம்பர படகு இரண்டு கால்பந்து மைதானங்கள் அளவுக்கான பரப்பளவை கொண்டிருக்கும். மேலும், 8 அடுக்குமாடிகள் கொண்ட கட்டடத்திற்கு இணையான உயரத்தை கொண்டிருக்கிறது. அதாவது, தண்ணீர் மட்டத்திலிருந்து 26 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் காலிஃபா பின் சயீத் அல் நயனின் அஸ்ஸாம் என்ற ஆடம்பர படகுதான் உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகாக இருந்து வருகிறது. இது 180 மீட்டர் நீளம் கொண்டது. இதனை டபுள் செஞ்சூரி விஞ்சும் என தெரிவிக்கப்படுகிறது.
வசதிகள்
7 அடுக்குகள் கொண்டதாக கட்டப்படும் இந்த டபுள் செஞ்சூரி ஆடம்பர படகில், 50 சூட் அறைகள், நீச்சல் குளங்கள், சினிமா தியேட்டர், பொழுதுபோக்கு பூங்கா, ஹெலிகாப்டர் இறங்கு தளம் மற்றும் நிறுத்துவதற்கான ஆங்கர் ஆகியவை இருக்கும்.
விருந்தினர்கள்
இந்த ஆடம்பர படகில் 126 விருந்தினர்களும், 100 பணியாளர்களும் தங்குவதற்கான வசதிகள் உண்டு. மேலும், பணியாளர்கள் மொபைல்போன் அப்ளிகேஷன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பணிகளை செவ்வனே செய்வதற்கான வசதியும் உண்டு.
விலை விபரம்
டபுள் செஞ்சூரி ஆடம்பர படகிற்கு 770 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆர்டர் கொடுத்தால் 4 ஆண்டுகளில் டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!