Just In
- 26 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இசிஆர் சாலையில் பயங்கர விபத்து... கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!
கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த பயங்கர சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். சாலை விதியை மீறியதும், அதிவேகமும் விபத்துக்கு காரணங்களாக தெரிய வந்துள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று நடந்த பயங்கர சாலை விபத்து நடந்தது. சாலையின் எதிர்திசையில் கேடிஎம் ட்யூக் பைக்கில் இரண்டு இளைஞர்கள் அதிவேகமாக வந்தனர். அப்போது, அங்கிருந்த சாலை சந்திப்பில் வந்த மற்றொரு பைக்குடன் கேடிஎம் ட்யூக் பைக் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தது.
அப்போது, கேடிஎம் ட்யூக் பைக்கை ஓட்டி வந்தவரும், பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்தனர். அந்த சமயத்தில் வேகமாக வந்த அரசு பேருந்து கீழே விழுந்தவர்கள் மீது கண் இமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.
இதில், சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கேடிஎம் ட்யூக் பைக்கில் வந்தவர்கள் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரை சேர்ந்த சஜின் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் என தெரிய வந்தது.
இந்த நிலையில், இந்த கோர விபத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், கண்ணுக்கு தெரிந்து சாலை விதிகளை மீறியதால்தான், தங்களது உயிரை அந்த இளைஞர்கள் இழந்திருப்பது தெரிய வருகிறது. கேடிஎம் ட்யூக் பைக்கை ஓட்டி வந்த சஜின், சாலையின் எதிர்திசையில் அதிவேகமாக பைக்கை ஓட்டி வருவது சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக புலனாகிறது.
அதேபோன்று, மற்றொரு பைக்கில் சாலை சந்திப்பை கடக்க முயன்றவர்களுக்கும் தவறான திசையிலிருந்து அந்த சந்திப்பை கடக்க முயல்வதும் தெரிய வருகிறது. இந்த விபத்து முற்றிலும் சாலை விதிகளை மீறியதாலேயே நடந்திருக்கிறது.
மற்றொரு பைக்கில் வந்தவர்களும் இந்த விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். பஸ் ஓட்டுனர் திருப்பியதால், கீழே விழுந்த மற்ற இருவரும் பஸ்சில் சிக்காமல் உயிர் தப்பி இருக்கின்றனர். எனவே, சாலையில் எதிர்திசையில் செல்வதையும், ஒருவழிப் பாதையில் செல்வதையும் அறவே தவிருங்கள்.
கேடிஎம் ட்யூக் பைக்கை ஓட்டி வந்த சஜின் ஹெல்மெட் அணிந்திருந்தது தெரிய வருகிறது. இருப்பினும், விபத்தின்போது அது பலனளிக்கவில்லை. பின்னால் அமர்ந்திருந்த லோகேஷ் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். ஹெல்மெட் அணிந்திருந்தாலும், தவறான திசையில் வந்தது விபத்துக்கு அடிகோலியிருக்கிறது.
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?