Just In
- 4 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 4 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எரிக் புயெல் ரேஸிங் நிறுவன பங்குகளை வாங்கும் ஹீரோ மோட்டோ!
ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா விலகியவுடன் அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்துடன் ஹீரோ மோட்டோ கார்ப் ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்த்தின் மூலம் தொழில்நுட்ப உதவிகளை எரிக் புயெலிடமிருந்து ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.
இத்தோடு நில்லாமல், ஏஎம்ஏ புரொ சூப்பர்பைக் ரேஸில் எரிக் புயெல் அணிக்கு ஹீரோ மோட்டோ கார்ப் ஸ்பான்சரும் வழங்கியது.
இந்த நிலையில், தற்போது எரிக் புயெல் நிறுவனத்தின் பாதியளவு பங்குகளை ஹீரோ மோட்டோ கார்ப் வாங்குகிறது. இதன்மூலம், எரிக் புயெல் நிறுவனத்திடமிருந்து எளிதாக தொழில்நுட்ப உதவிகளை ஹீரோவுக்கு கிடைக்கும்.
எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்தின் 25 மில்லியன் டாலர் மதிப்புடைய 49.2 சதவீத பங்குகளை ஹீரோ கையகப்படுத்துகிறது.
"ஏற்கனவே 15 மில்லியன் டாலரை ஹீரோ மோட்டோ கார்ப் எரிக் புயெலிடம் வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகை அடுத்த 9 மாதங்களில் எரிக் புயெலிடம் வழங்கப்படும்," என ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார்.
எரிக் புயெல் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் மூன்று இயக்குனர்கள் புதிதாக சேர்க்கப்பட உள்ளனர்.
அதேவேளை, ஹீரோ கையகப்படுத்தினாலும், எரிக் புயெல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாது. அந்த நிறுவனத்தின் சிஇஓ.,வாக எரிக் புயெல் தொடர்ந்து இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மற்றுமொரு பைக் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஐரோப்பிய பைக் தயாரிப்பளாரான கேடிஎம் நிறுவனத்தில் 47 சதவீத பங்குகளை வாங்கியது. இதேபோன்று, தற்போது இந்தியாவின் ஹீரோ மோட்டோ கார்ப் அமெரிக்காவின் எரிக் புயெலின் பாதியளவு பங்குகளை கையகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...