Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சூரிய சக்தியில் இயங்கும் எலக்ட்ரிக் சைக்கிள்: திருவண்ணாமலை மாணவர்கள் சாதனை
இந்த கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ஆர்.பார்த்தசாரதி, ஏ. பிரவீன்குமார், கே.ஜீவரத்தினம், ஆர்.சேகர் ஆகிய 4 பேரும் பேராசிரியர் எஸ்.கணேஷ்குமார் வழிகாட்டுதலின் பேரில் இந்த சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.
இந்த சைக்கிளை சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் வைத்து சோதனை நடத்தி காண்பித்தனர். ஒரு முறை சூரிய சக்தி மூலம் முழு சார்ஜ் ஆகிவிட்டால் 50 கிமீ., தூரம் வரை பயணிக்க முடியும். இதுதவிர, டைனமோவிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அதே பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.
70 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்ட இந்த சைக்கிளில் மொபைல்போன் சார்ஜர் மற்றும் ஹெட்லைட்டுக்கான மின்சாரம் சூரிய சக்தியை சேமிக்கும் பேட்டரியிலிருந்து பெற முடியும்.
இந்த சைக்கிளை வடிவமைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் வி.ராமநாதன், கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன், இயக்குநர் எம்.ஆறுமுகம், பதிவாளர் ஆர்.சத்தியசீலன், செயலாளர் மா.புர்க்கிந்தராஜ், துறைத் தலைவர் பிந்து மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர்.