Just In
- 45 min ago சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- 1 hr ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 3 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
Don't Miss!
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Actress Nayanthara: படத்திற்கு படம் சம்பளத்தை ஏற்றும் நயன்தாரா?.. த்ரிஷாவை தொடர்ந்து அதிரடி?
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ரூ.1,450 கோடியில் கர்நாடகாவில் புதிய ஆலை அமைக்கும் ஹீரோ!
ஹீரோ மற்றும் ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனங்கள் தனித்தனியாக பிரிந்தவுடன் போட்டி போட்டு வர்த்தக விரிவாக்கப் பணிகளை செய்து வருகின்றன.
இரு நிறுவனங்களும் பல புதிய திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. மேலும், ஹீரோவின் நம்பர்-1 இடத்தை பிடிக்கவும் ஹோண்டா பெரிய அளவிலான முதலீட்டுத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதற்கு போட்டியாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் வர்த்தக விரிவாக்கத் திட்டங்களை கோடிகோடியாய் கொட்டி செய்து வருகிறது.
உள்நாடு, வெளிநாடுகளில் தனது வர்த்தக கரத்தை வலுப்படுத்துவதற்கு மிகப்பெரிய திட்டங்களை வகுத்துள்ளது. சமீபத்தில் கொலம்பிய நாட்டில் புதிய ஆலையை அமைக்க அடிக்கல் நாட்டிய கையோடு, இந்தியாவிலும் ஒரு புதிய ஆலையை அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
அந்த புதிய ஆலை தென்னிந்தியாவில் அமைய இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான். இந்த நிலையில், வட கர்நாடகத்திலுள்ள, தார்வாட் மாவட்டத்தில் மும்மிகட்டி என்ற இடத்தில் புதிய இருசக்கர வாகன ஆலையை ஹீரோ மோட்டோகார்ப் அமைக்க இருக்கிறது.
300 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,450 கோடி முதலீட்டில் இந்த புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 18 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், இந்த புதிய ஆலை மூலம் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய ஆலைக்காக 500 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கர்நாடக அரசிடம் கோரியிருந்தது. ஆனால், 300 ஏக்கர் நிலத்தை மட்டும் அம்மாநில அரசு வழங்கியுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றை வழங்குவதாகவும் கர்நாடக அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!