Just In
- 26 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியாவில் எஞ்சின் பவர் பற்றி தவறான தகவல்... பிராயசித்தம் தேடும் டிரையம்ஃப்!
இந்தியாவில், பைக் எஞ்சின்களின் அதிகபட்ச சக்தி வெளிப்படுத்தும் திறன் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்கு பிராயச்சித்தமாக, 3 வழிகளை ஸ்ட்ரீட் டிரிப்பிள் வாடிக்கையாளர்களுக்கு டிரையம்ஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் பைக் நிறுவனம் இந்தியாவில் உயர்வகை பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக் மாடல்களின் எஞ்சின் பவரை அதிகமாக காட்டி தகவல்களை வெளியிட்டது.
அதாவது, இந்தியாவில் ஸ்ட்ரீட் டிரிப்பிள் பைக் 104.5 பிஎச்பி சக்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையிலேயே இந்திய மாடல் 77.88 பிஎச்பி பவரை அதிகபட்சமாக அளிக்கும். ஆனால், இங்கிலாந்தில் விற்பனை செய்யப்படும் ஸ்ட்ரீட் பைக்கின் 104.5பிஎச்பி பவர் கொண்டதாக இந்தியாவிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தவறான தகவல் குறித்து சமீபத்தில் தெரியவந்தது. இதற்கு வருத்தம் தெரிவித்த டிரையம்ஃப் நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக் மாடல்களின் எஞ்சின் பவர் குறித்த உண்மையான விபரங்களை வெளியிட்டது. இது டிரையம்ஃப் பிராண்டு மீதான நம்பகத்தன்மையை குறைக்கும் செயலாக மாறியது.
இந்தநிலையில், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் அளித்து விற்பனை செய்ததற்கு பிராயசித்தம் தேடும் விதத்தில், ஸ்ட்ரீட் டிரிப்பிள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 3 வழிகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
1. வாடிக்கையாளர்கள் பைக்கை ஒப்படைத்துவிட்டு, முழுப்பணத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
2.ரூ.1.50 லட்சம் மதிப்புடைய ஆக்சஸெரீகளை ரூ.10,000 செலுத்திவிட்டு பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆக்சஸெரீ பேக்கில் இசியூ ரீமேப்பிங்குடன், ஆரோ எக்ஸ்சாஸ்ட்டை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன்மூலம், பைக்கின் எஞ்சின் பவரை 104.5 பிஎச்பி வரை அதிகரிக்க முடியும். இது அராய் விதிமுறைகளை பின்பற்றிய முறை இல்லை என்பதால், பைக்கில் செய்யப்படும் மாறுதல்கள் குறித்து ஈட்டுறுதிச் சீட்டு உடன்படிக்கைக்கு உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
3. மூன்றாவது ஆப்ஷன் படி, அதிகபட்ச பவரை பெறும் வகையில், எஞ்சினில் ட்யூனிங் செய்து தரப்படும். இதற்கும் ஈட்டுறுதிச்சீட்டு உடன்படிக்கைக்கு உரிமையாளர்கள் உடன்பட வேண்டும். இந்த மூன்று ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றை ஸ்ட்ரீட் டிரிப்பிள் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் ஆக்சஸெரீகள் மீது 20 சதவீதம் தள்ளுபடி!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...