Just In
- 15 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஐடர் மோட்டார்ஸ் ஒரு டுபாக்கூர் நிறுவனம்: தலைவர் அதிரடி கைது!
ஹைதராபாத்தை சேர்ந்த ஐடர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மொரஜு சிவகுமார் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். 2014ம் ஆண்டில் 4 எலக்ட்ரிக் பைக்குகளும், 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் ஐடர் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.
மேலும், இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலையும் அறிமுகம் செய்தது. ரூ.3.5 லட்சத்தில் வரும் என்று தெரிவிக்கப்பட்டதால், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்கள் ஹரியானா மாநிலம், ஹயாத் நகர் தாலுக்காவில் உள்ள பெட்டா அம்பர்பேசட் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐடர் மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட பலர் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில், டீலர்ஷிப் அமைப்பதற்காக டெபாசிட் கட்டி உரிமத்தை பெற்று டீலர்ஷிப்பையும் அமைத்துள்ளனர்.
இதையடுத்து, ஐடர் மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட பலர் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில், டீலர்ஷிப் அமைப்பதற்காக டெபாசிட் கட்டி உரிமத்தை பெற்று டீலர்ஷிப்பையும் அமைத்துள்ளனர்.
இந்தநிலையில், இருசக்கர வாகனங்களை ஐடர் மோட்டார்ஸ் சப்ளை செய்யாமல் இழுத்தடித்துள்ளது. இதையடுத்து, டீலர்கள் ஹைதராபாத் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்த போலீசார், மோசடி வழக்குப் பதிவு செய்து ஐடர் மோட்டார்ஸ் தலைவர் மொரஜு ஷிவகுமாரை கைது செய்தனர்.
டீலர்களிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.10 கோடி வரை பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், முறையான உரிமங்கள் மற்றும் அனுமதியை ஐடர் மோட்டார்ஸ் பெறவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஐடர் மோட்டார்ஸ் மீது இதுவரை 60 புகார்கள் வந்துள்ளதாகவும் ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ்... ரிலையன்ஸ் நிறுவனத்தின் புரட்சிகர திட்டம்!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!