Just In
- 8 min ago இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!! தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா?
- 1 hr ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 2 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 2 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாவிற்கான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம்
இந்தியாவிற்கான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் எதிர்பார்த்ததை விட விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்திய வாகன சந்தையானது, மிகவும் வேகமாக பலரும் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. இதனால் தான், பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை இங்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.
அறிமுகம்;
இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களின் பெரும்பாலான டூ வீலர் தயாரிப்புகளை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தினர். இவற்றில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. முன்பு எதிர்பார்த்ததை விட, இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் முன்னதாகவே அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.
வாக்கு;
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களின் புதிய குளோபல் மோட்டார்சைக்கிளை டக்கார் ரேல்லியில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிளை டக்கார் ரேல்லியில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். டக்கார் ரேல்லி வரும் ஜனவரி 2017-ல் நிறைவடைகிறது. அப்போது தான், இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.
டிசைன்;
டிசைன் பொறுத்த வரை, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 150எஸ் மோட்டார்சைக்கிளின் பிரபாவம் கொண்டுள்ளது. எனினும், இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள், அதன் போட்டி மாடல்களை காட்டிலும், கூடுதல் ஸ்போர்ட்டியாகவும், ஆக்கிரோஷமானதாக இருக்க வேண்டும் என்பதனை டிசைனர்கள் உறுதி செய்து வருகின்றனர்.
போட்டி;
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள், பல்சர் 200என்எஸ் மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.
விவரக்குறிப்புகள்;
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிளின் விவரக்குறிப்புகள் அல்லது செயல்திறன் தொடர்புடைய எந்த தகவல்களும் இது வரை வெளியாகவில்லை.
இஞ்ஜின்;
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிளுக்கு சிங்கிள் சிலிண்டர் உடைய 200 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
பிரேக்;
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிளின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரம் ஆகிய இரண்டிற்கும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவை தேவையான பிரேக்கிங் திறனை வழங்கும்.
வருங்கால திட்டங்கள்;
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், வருகாலத்திற்கான பல்வேறு 250+ சிசி மாடல்களை உருவாக்கி வருகிறது.
பிற சுவாரஸ்யமான செய்திகள்;
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட எச்டிடி-40 விமானத்தின் சிறப்புகள்!
இன்று 86வது பிறந்தநாள் காணும் டெக்கான் குயின் ரயில் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள்!
கம்பத்தில் மோதினாலும் கல்லு மாதிரி நின்ற டாடா டியாகோ கார்... !!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!