Just In
- 20 min ago ஹோண்டா தயாரித்த எலெக்ட்ரிக் காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனு
- 1 hr ago இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரில்லா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
- 2 hrs ago வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
- 2 hrs ago ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
Don't Miss!
- News எப்போதும் இல்லாத புதிய முறை.. திமுகவை "திக்கி" தண்ணி குடிக்க வைத்த ஒரு முடிவு.. திடீர்ன்னு சிக்கலாமே
- Movies நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
- Technology EPFO முக்கிய அறிவிப்பு.. PF கணக்கு இருக்கா? அப்போ உடனே இதை பண்ணனும்.. வந்தது புது அப்டேட் உத்தரவு..
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Finance ஆதார் கார்டு மோசடி.. சிக்குனா "சிக்கன்" ஆகிடுவீங்க!
- Lifestyle ராம நவமி 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் சிறப்பு என்ன தெரியுமா?
- Sports IPL 2024 : ஐபிஎல் தொடரில் எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத சாதனையை செய்த சுனில் நரைன்
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
மின்சார கார் முதல் ரோபோக்கள் வரை; ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்ய அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்!
எலெக்ட்ரானிக் பொருட்களை ஒயர்களின்றி சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு ஒயர்களை இணைக்காமல், சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தால் கைப்பேசி, லேப்டாப் போன்றவை மட்டுமின்றி மின்சார கார்களின் பேட்டரிகளை கூட சார்ஜ் செய்ய முடியும் என அந்த விஞ்ஞானிகள் குழு தெரிவிக்கிறது.
இவை பயன்பாட்டிற்கு வந்தால், மின்சார கார்கள் இயக்கத்தில் இருக்கும்போதே மேலும் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும்.
இதனால் தூரம், பண விரயம் போன்ற இடர்பாடுகள் தவிர்க்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மின்சார ஆற்றலை ஒயர்களின்றி எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு கடத்தும் இந்த தொழில்நுட்பத்திற்காக ஸ்டான்ஃபோர்டு விஞ்ஞானிகள் குழு கடுமையாக முயன்று வருகிறது.
இந்த குழுவில் உள்ள பேராசியார் ஷான்ஹூய் ஃபேன், "மின்சார கார்கள், கைப்பேசி ஆகியவற்றை விட, ஒயர்களின்றி சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை ரோபோக்கள் தயாரிப்பிற்கு கூட உதவும்" என்று கூறுகிறார்.
இதற்கான ஆரம்பக் கட்ட பணிகளில் ஒரு மெகா வால்ட் திறனில் எல்.இ.டி விளக்கிற்கான மின்சாரத்தை ஒயர்களின்றி கடத்தி இக்குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
இதை முதல்நிலையாக வைத்து மின்சார கார்களுக்கு ஏதுவாக, பலநூறு கிலோ வால்ட் மின் ஆற்றலை கடத்தும் சார்ஜரை உருவாக்க மேலும் தீவிர முயற்சிகளை இவர்கள் செய்து வருகின்றனர்.
மின்சார ஆற்றலை வழங்கும் சாதனத்திடம் இருந்து மின்சாரத்தை பெறும் பொருட்களுக்கு உள்ள தொலை தூரத்தை நீடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
மின்சார கார்களில் உள்ள பேட்டரிக்களை பிளக்-இன் செய்து சார்ஜ் செய்யும் முறையை கூட இது மாற்ற அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார் பேராசியர் ஃபேன்.
மின்சார கார்களில் பொறுத்தப்படும் காயில்கள், ஒயர்களில்லாமல் பெறும் மின்சாரத்தை தக்கவைத்துக்கொள்ளும்.
இந்த தொழில்நுட்பம் சாத்தியமாக்கப்பட்டால் மின்சார கார்கள் சாலையில் இருக்கும்போதே அதை சார்ஜ் செய்யலாம்.
ஓட்டுநரின்றி இயங்கும் வாகனங்கள், ஒயர்கள் இல்லாமல் சார்ஜ் செய்யும் முறை ஆகியவை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் என ஆட்டோமொபைல் உலகிலுள்ள வல்லுநர்கள் பலர் கருதுகின்றனர்.
-
இந்த காரை வாங்க ஏகப்பட்ட பேர் லைன் நின்னாங்க! ஆனா இன்னிக்கு 100 பேர் கூட இதை வாங்கல, ஏன் தெரியுமா?
-
100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா 18 ரூபாய் சுருட்டறாங்களா! நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த மோசடி அம்பலம்!
-
தமிழ் படத்துல நடிச்ச இந்த நடிகையை நினைவிருக்கா!.. புடவையை கட்டிகிட்டு பைக்குல வந்து மனசை கொள்ளையடிச்சுட்டாங்க!