Just In
- 2 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 6 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 7 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 7 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
ரூ.37 கோடி முதலீட்டில் சென்னையில் புதிய ஆலை கட்டுகிறது போஸ்ச்
வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பதில் போஸ்ச் நிறுவனம் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் பல இடங்களில் போஸ்ச் நிறுவனத்தின் உதிரிபாக ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், போஸ்ச் நிறுவனத்தின் ஒரு அங்கமான போஸ்ச் எலக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனம் சென்னைக்கு அருகில் புதிய தொழிற்சாலை அமைக்கிறது. இதற்கான பூமிபூஜை சமீபத்தில் நடந்தது.
வாகனங்களின் முகப்பு கண்ணாடிகளை சுத்தம் செய்யும் வைப்பர், எஞ்சினை குளிர்விக்கும் ஃபேன்கள் மற்றும் கண்ணாடிகளை ஏற்றி இறக்கும் தானியங்கி கருவிகள் ஆகியவற்றை இந்த புதிய ஆலையில் தயாரிக்க உள்ளதாக போஸ்ச் தெரிவித்துள்ளது.
தற்போது சென்னைக்கு அருகில் வாடகை இடத்தில் போஸ்ச் எலக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆலையில் மொத்தம் 200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், சொந்த இடத்தில் தற்போது புதிய ஆலை கட்டும் பணிகளை இந்த நிறுவனம் துவங்கி உள்ளது. மேலும், இந்த புதிய ஆலை வரும் 2012ம் ஆண்டு இறுதிவாக்கில் செயல்பட துவங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஆலை திறக்கப்பட்டவுடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிதாக 350 பேருக்கு வேலை கொடுக்கப்படும் என்றும் போஸ்ச் எலக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு