Just In
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயல்பு நிலைக்கு திரும்பியது ஹோண்டா கார் உற்பத்தி: வெயிட்டிங் பீரியட் குறையும்
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு கடும் சோதனை காலமாக அமைந்தது. கடந்த ஆண்டு மார்ச்சில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியால் அங்குள்ள ஹோண்டா ஆலைகளில் உற்பத்தி முற்றிலும் முடங்கியது.
இதனால், அங்கிருந்து உதிரிபாகங்கள் கிடைக்காததால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள ஹோண்டா ஆலைகளில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
சில மாதங்கள் கழித்து அந்த பாதிப்பிலிருந்து மீண்ட ஹோண்டாவுக்கு தாய்லாந்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் கார் உற்பத்தி முடங்கியது. அங்குள்ள ஹோண்டா உதிரிபாக ஆலையில் உதிரிபாகங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், இந்தியா உள்ளிட்ட கார் ஆலைகளில் உதிரிபாகங்கள் சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டதால் மீண்டும் கார் உற்பத்தி முடங்கியது.
இதனால், பிரியோ, ஜாஸ் கார்களுக்கான புக்கிங்கை ஹோண்டா நிறுத்தியதுடன், புதிய சிட்டி காரின் அறிமுகத்தையும் தள்ளிப்போட்டது. இறுதியாக டிசம்பரில் புதிய சிட்டியை அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், தற்போது தாய்லாந்து ஆலையில் உதிரிபாகங்கள் உற்பத்தி சீரடைந்துள்ளதால், டெல்லி அருகே நொய்டாவிலுள்ள ஹோண்டா கார் ஆலையில் தற்போது கார் உற்பத்தி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
ஒரு ஷிப்டில் மட்டுமே நடந்து வந்த கார் உற்பத்தி தற்போது இரண்டு ஷிப்டிலும் நடந்து வருவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இதனால், பிரியோ, ஜாஸ், சிட்டி கார்களை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சில நாட்களில் டெலிவிரி கொடுக்க ஹோண்டா ஆயத்தமாகி உள்ளது.
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!