Just In
- 4 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 4 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
- 5 hrs ago ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள்!! மாருதி சுஸுகிக்கு எல்லா மாசமும் ஜாக்பாட் அடிக்குது!
- 7 hrs ago நடுராத்திரியில் ஹெல்மெட் உடன் யாருக்கும் தெரியாமல் வந்தது அந்த பிரபல நடிகையா!! இணையத்தில் வீடியோ வைரலாகுது!
Don't Miss!
- News விஜய் பயணித்த கார் கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது.. ரொம்ப டேஞ்சரா இருக்கே.. என்ன நடந்தது
- Lifestyle கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Finance அடுத்த 5 ஆண்டில் லாபத்தை அள்ளித்தரும் 11 பங்குகள்.. ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் பரிந்துரை..!
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
சாலை எச்சரிக்கை குறியீடுகளை முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய மொபைல் ஆப்!
சாலை எச்சரிக்கை குறியீடுகள் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய மொபைல்போன் அப்ளிகேஷனை பாஷ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்ளிகேஷனை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நம் நாட்டில் இருக்கும் பெரும்பாலான சாலைகளில் எச்சரிக்கை குறியீட்டுப் பலகைகள் இருப்பதில்லை. அப்படி எச்சரிக்கை குறியீட்டுப் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கும் சாலைகளிலும் அது வாகன ஓட்டிகளின் பார்வையில் தெளிவாக இருக்கிறதா என்பது சந்தேகமே. அப்படி இருந்தாலும் அதனை வாகன ஓட்டிகள் கவனித்து பின்பற்றுகின்றனரா என்பதும் கேள்விக்குறியான விஷயம்.
இதனால், பல இடங்களில் விரும்பத்தகாத சம்பவங்களும், விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் விதமாக புதிய மொபைல்போன் அப்ளிகேஷனை பாஷ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மைடிரைவ் அசிஸ்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மொபைல்போன் அப்ளிகேஷன் மூலம் சாலையின் வேகக்கட்டுப்பாட்டு அளவு, எச்சரிக்கை குறியீடுகள் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ல முடியும்.
மேலும், வேகக்கட்டுப்பாட்டை மீறி ஓட்டினாலும் இது எச்சரிக்கும். ஓவர்டேக் செய்யக்கூடாத பகுதிகளை பற்றியும் முன்கூட்டியே எச்சரிக்கும். வாய்மொழியாகவும், திரை மூலமாகவும் எச்சரிக்கைத் தகவல்களை வாகன ஓட்டிகளுக்கு தரும் விதத்தில் இந்த புதிய மொபைல்போன் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் முக்கிய சாலைகளின் எச்சரிக்கை குறியீடுகள் பற்றியத் தகவல்களை இந்த புதிய மொபைல்போன் அப்ளிகேஷன் மூலம் பெற முடியும். எதிர்காலத்தில் இந்த மொபைல்போன் அப்ளிகேஷனில் நாட்டின் பெரும்பாலான சாலையின் எச்சரிக்கைத் தகவல்களை பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
-
பாதி விலையில் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார்கள்! மத்திய அரசு செய்த வேறலெவல் மேஜிக்!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!
-
அடிபட்டு வரவங்ககிட்ட இனி லட்சகணக்குல பில் போட முடியாது! தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வச்ச மோடி அரசு!