Just In
- 2 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 55 min ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 3 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 4 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு!
புகழ்பெற்ற அம்பாசடர் காரை தயாரித்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக பிரபல கால் மாடலாக திகழ்ந்த அம்பாசடர் மேற்கு வங்க மாநிலம், உத்தரபாராவில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் உறபத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், அம்பாசடர் கார் விற்பனை படுமோசமானதால், கடும் நெருக்கடியில் சிக்கியது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.
இதையடுத்து, கடந்த மே மாதத்துடன் அம்பாசடர் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இதனால், அங்கு பணிபுரிந்து வந்த 2,300 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இந்தநிலையில், தனது தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வூதியத் திட்டத்தை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நேற்று அறிவித்தது. உத்தரபாரா ஆலை வாயிலில் இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
ஓய்வுபெறும்போது தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய தொகையுடன், கூடுதலாக ஒரு லட்ச ரூபாயை சேர்த்து வழங்குவதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 20ந் தேதி வரை விருப்ப ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருக்கும் என நோட்டீஸில் தெரிவித்துள்ளது.
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?