Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அம்பாசடர் கார் உற்பத்தியை நிறுத்தி வைத்த எச்எம்!
பழமை வாய்ந்த அம்பாசடர் காரின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 60 ஆண்டு காலமாக இந்திய கார் மார்க்கெட்டில் தனி முத்திரை பதித்த மாடல் என்றால் அது அம்பாசடர்தான். மேற்கு வங்க மாநிலம், உத்தர்பாராவில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையிலிருந்து இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
ஒரு நேரத்தில் அரசியல்வாதிகளின் அந்தஸ்துக்கான காராக விளங்கிய அம்பாசடர், டிசைனிலும், தொழில்நுட்பத்திலும் புதிய கார் மாடல்களுடன் போட்டி போட முடியாமல் விற்பனையில் பின்தங்கியது.
கடந்த சில ஆண்டுகளாகவே அம்பாசடரில் மாற்றங்களை செய்து வெளியிட ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் முயற்சித்து வந்தது. ஆனால், அதற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாததால் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து அதிகரித்து வந்த கடன் சுமை காரணமாகவும், விற்பனை சுத்தமாக நின்று போனதால் வருவாய் இல்லாமல் போனதாலும் அம்பாசடர் காரின் உற்பத்தியை சனிக்கிழமை (24.05.2014) முதல் நிறுத்தி வைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், உத்தர்பாரா ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களை ஊதியமில்லா விடுப்பில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அனுப்பியுள்ளது. எதிர்கால திட்டங்கள் குறித்து அந்த நிறுவனத்திடமிருந்து இதுவரை சரியான தகவல் இல்லை .
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!