Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இந்தியாவில் ஜாகுவார் லேண்ட்ரோவரின் 5ம் ஆண்டு கொண்டாட்டம்
இந்தியாவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம்(ஜேஎல்ஆர்) கால் பதித்து 5 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இதனை கொண்டாடும் விதத்தில், தனது சில கார் மாடல்களுக்கு 3 ஆண்டுகளுக்கான சர்வீஸ் திட்டத்தை வழங்குகிறது.
இந்த 5 ஆண்டுகளில் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் வலுவான அடையாளத்தை ஜாகுவார் லேண்ட்ரோவர் பெற்றிருக்கிறது. நாடுமுழுவதும் 19 நகரங்களில் உள்ள 21 டீலர்ஷிப்புகள் வழியாக எஃப் டைப் மற்றும் எக்ஸ்கேஆர்- எஸ் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இந்தியாவில் லேண்ட்ரோவர் ப்ரீலேண்டர்-2 , ஜாகுவார் எக்ஸ்எஃப் ஆகிய கார் மாடல்களை புனேயில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்கிறது. இது இந்திய மார்க்கெட்டில் ஜேஎல்ஆர் நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாக குறிப்பிடலாம். மேலும், பல புதிய மாடல்களை புனே ஆலையில் அசெம்பிள் செய்வதற்கான திட்டத்தையும் கைவசம் வைத்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பழம் பெருமை வாய்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் கீழ் வந்தபின் பெரும் முதலீடுகள் காரணமாக இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பல புதிய மார்க்கெட்டுகளில் அடியெடுத்து வைத்துள்ளதுடன், நல்ல வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.