Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
புதிய எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகப்படுத்திய அசோக் லேலண்ட்!
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்த பஸ் மற்றும் விசேஷ வாகனஙகளுக்கான கண்காட்சியில், பேட்டரியில் இயங்கும் புதிய எலக்ட்ரிக் பஸ் மாடலை அசோக் லேலண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அசோக் லேலண்ட் வெர்சா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல் புகை, சப்சம் இல்லாத வாகனமாக புரட்சி படைக்க வர இருக்கிறது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஆப்டேர் நிறுவனம் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ்சை உருவாக்கியுள்ளது.
புகை, சப்தம் இருக்காது
எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் இந்த புதிய பஸ்சிலிருந்து புகை மற்றும் சப்தம் இருக்காது. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத மாடலாக இருக்கும். இது நகர்ப்புறத்துக்கு மிகவும் தேவையான எலக்ட்ரிக் பஸ் மாடலாக குறிப்பிடலாம்.
செயல்திறன்
டீசல் பஸ் மாடல்களுக்கு இணையான செயல்திறனை இந்த பஸ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செயல்திறனில் சமசரசம் கொள்ள வேண்டியதில்லை.
இருக்கை வசதி
இந்த பஸ்சில் 44 பயணிகள் செல்லலாம். தாழ்தள வசதி கொண்ட இந்த பஸ் மாடலை மாநகர போக்குவரத்து, விமான நிலையங்களுக்கும், நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து, பணியாளர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
முதலீடு
ரூ.246 கோடி முதலீட்டில் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பஸ்சுக்கு தேவையான எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரிகளை சீனா, இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவும் அசோக் லேலண்ட் திட்டமிடப்பட்டுள்ளது.
விற்பனை?
வரும் 2017ம் ஆண்டு இந்த புதிய பஸ் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!