Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழகத்தில் புதிய வாகன உதிரிபாக ஆலையை திறந்த பாஷ் நிறுவனம்!
எஞ்சின் உதிரிபாங்கள் தயாரிப்புக்காக தமிழகத்தில் புதிய வாகன உதிரிபாக உற்பத்தி ஆலையை பாஷ் நிறுவனம் திறந்திருக்கிறது.
ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனத்துக்கு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
ஏற்கனவே இந்தியாவில் 5 ஆலைகள் மூலம் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகிறது. இந்த நிலையில், எதிர்கால தேவையை கருதி, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் புதிய ஆலையை பாஷ் நிறுவனம் அமைத்திருக்கிறது.
6,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த புதிய ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை விரைவாகவும், குறைவான விலையிலும் சப்ளை செய்வதற்கு இந்த புதிய ஆலை துணைபுரியும் என்று பாஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஆலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான எஞ்சினுக்குரிய உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாஷ் நிறுவனத்தின் 6வது ஆலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!