Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Movies வடிவேலு பற்றி என்ன தெரியும்?.. அவரால்தான் கஞ்சி குடிக்கிறேன்.. பாவா லட்சுமணன் ஓபன் டாக்
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெட்ரோல், டீசல் விலைகள் 2-வது முறையாக மீண்டும் உயர்ந்தது
இந்த அக்டோபர் மாதத்தில், இதற்குள்ளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 2-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், மாதத்திற்கு இரு முறைகள் மாற்றம் செய்யப்படுகிறது.
ஆனால், இந்த மாதம் ஆரம்பத்தில் தான், சில தினங்களுக்கு முன்பு தான் பெட்ரோலிய பொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதற்குள்ளாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்திய விலை மாற்றத்திற்கு பிறகு, பெட்ரோல் விலை 14 பைசா என்ற அளவிலும், டீசல் விலை 10 பைசா என்ற அளவிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலையேற்றத்திற்கு பிறகு, இந்தியாவின் தலைநகர் டெல்லியில், 1 லிட்டர் பெட்ரோல் விலை 64.72 என்ற விலையிலும், 1 லிட்டர் டீசல் விலை 52.61 ரூபாய் என்ற விலையிலும் விற்கப்படுகிறது.
டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் அதிகரித்ததால் தான், தற்போது பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை பொருத்து, பிற மாநிலங்களிலும், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் உயர்த்தப்படலாம் என ஐஒசி எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!